Arivazhagan Kaivalyam
via Facebook
2016-Apr-06
நண்பர் ஒருத்தர் அப்பாவியாகக் கேட்கிறார், சார், ஞானி சங்கரன், பானு கோம்ஸ், பத்ரி சேஷாத்ரி, சுமந்த் சி ராமன் போன்ற நடுநிலையாளர்கள் எல்லாம் இந்த முறை மக்கள் நலக் கூட்டணியை மாய்ந்து மாய்ந்து ஆதரிக்கிறார்களே, அவர்கள் திராவிடக் கட்சிகளின் மீது முற்றிலுமாக நம்பிக்கை இழந்தது தானே இதற்குக் காரணம்???
அம்மா என்னதான் புலி வேஷம் போட்டாலும் அவரு ஒரு ஆர்த்தடாக்ஸ் ஐயங்கார் என்பதும், இந்துத்துவ மனுதர்மக் கொள்கைகளுக்கும், சனாதன சித்தாங்களுக்கும் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டார் என்பதும் இவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும், முந்தைய கால வரலாற்றை எடுத்துப் பார்த்தீர்களேயானால் பார்ப்பனீயத் தலைமை என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே அவர்கள் பாசிச ஊழல் பெருச்சாளி ஜெயாவை ஆதரித்து வந்தார்கள்.