Saturday, August 8, 2020

பாபர்_மருத்துவமனை

உச்சிக்குடுமி மன்றத்தின் ஆணையின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான #பாபர்_மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை எனத்தெரிய வருகிறது.

#பாபர்_மருத்துவமனை என்பது பொய்யான செய்தியாக இல்லாமல் உண்மையாகவே அதுதான் நடக்க வேண்டும்.

ஆனால் நியாயப்படியும், இந்த அரசு நமக்கு கொடுத்த வாக்குறுதிகளின்படியும் #பாபர்_மசூதி அது இருந்த இடத்தில், 450 ஆண்டு காலமாக தொழுகை நடத்தப்பட்டு வந்த அதே இடத்தில் தான் மீண்டும் எழுப்பப்பட வேண்டும். 

அதன் மீது இன்று பார்பன அதிகார திமிரில் எழுப்பப்படும் ராமர் கோவில் இடித்து தரைமட்டமாக்கியபின் மீண்டும் அதே இடத்தில் தான் #பாபர்_மசூதி கட்டப்பட வேண்டும். வேறு ஒரு இடத்தில் பாபர் மசூதி நிச்சயமாக கட்டப்படக்கூடாது. அது மதசார்பற்ற இந்திய அரசியலமைப்புக்கு நாம் செய்யும் மகத்தான துரோகமாகும். 

இது இன்று இல்லை என்றாலும் நிச்சயமாக ஒரு நாள் நடந்தேறும். இதுதான் நியதி! இதுதான் நியாயம்.!! 

இந்த நியாயத்தை இந்த மண்ணில் நிலை நாட்டிடும் தேசபக்தர்கள்/போராளிகள் நிச்சயம் உருவாக்குவார்கள்.

No comments:

Post a Comment