Thursday, June 12, 2025

நேசமித்திரன்

நான் செத்துப்போனால், 
எல்லாம் சரியாகிவிடும் இல்லையா - என்ற நிலைக்கு 
ஒரு மனிதனை தள்ளாது இருங்கள் - அதுவே 
இவ்வுலகிற்கு நீங்கள் புரியும் மாபெரும் கருணை. 
- நேசமித்திரன்



No comments:

Post a Comment