Sunday, May 19, 2019

கோட்சே ஒரு பார்பன தீவிரவாதி

மு. செ.
2019-05-19

கமலின் "கோட்சே ஓர் இந்துத் தீவிரவாதி" - என்ற சொல்லாடல் அப்பட்டமான வரலாற்றுத் திரிபு.

ஆனால் இது, "கோட்சே ஒரு பார்பன தீவிரவாதி" - என்ற சரித்திர உண்மையை மிக நேர்த்தியாக, உள்நோக்கத்தோடு மறைக்கும் அயோக்கியத்தனம்.

"வடநாட்டு பார்பன தீவிரவாதியை, தென்னாட்டு போலி முற்போக்கு பார்பனன் காப்பாற்றுகிறான்" - என்பதைத் தவிர இதில் எதுவுமில்லாததால் நண்பர்கள் சில்லறையை சிதற விட வேண்டாம்.

"வைதீக பார்பனனை நம்பினால் கூட நம்பு, ஆனால் முற்போக்கு பார்பனனை நம்பாதே" - என்று பெரியார் சொன்னது எவ்வளவு பெரிய தீர்க்கதரிசனம்.

மீண்டும் உரத்துச் சொல்வோம்:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியும்  பார்பனன்தான் (கோட்சே), முதல் ஊழல்வாதியும் பார்பனன்தான் (கிருஷ்ணமாச்சாரி).






No comments:

Post a Comment