Sunday, June 23, 2019

ரிஷிமூலம்

கலைக்கோட்டு முனி மானுக்கும்,
ஜம்புகர் நரிக்கும்,
கவதமர் மாட்டிற்கும்,
அகஸ்தியர் குடத்திலும்,
மாண்டவியர் தவளைக்கும்,
கணாதர் கோட்டானுக்கும்,
சுகர் கிளிக்கும்,
ஜம்புவந்தர் கரடிக்கும்,
அஸ்வத்தாமன் குதிரைக்கும்

பிறந்ததாகவும் புராண இதிகாசங்களில்  எழுதி வைத்து உள்ளார்கள்.

No comments:

Post a Comment