Saturday, November 4, 2017

ஏன் சீமான் நாடார்ன்னு சொல்ல மாட்றாங்க

Pramod Kumar
Via Facebook
2017-11-04

_ஏன் சீமான் நாடார்ன்னு சொல்ல மாட்றாங்க_

*விக்ராந்த்:*

வணக்கம் ஐயா.

*சீமான்:*

வணக்கம் தம்பி.

*விக்ராந்த்:*

பெரியாரை நாயக்கன்னு கூப்பிடும் தொம்பிகள் உங்கள ஏன் சீமான் நாடார்ன்னு சொல்ல மாட்றாங்க.. நாடார்னா கேவலமா?

*சீமான்:*

தம்பி நீங்க ஒன்ன புரிஞ்சிக்கிடனும், பாவாடைக்கு நாடாவும், தமிழ்நாட்டுக்கு நாடாரும்தான் சரியான ஆளுக. ஆனா நா நாடாருனு சொல்லி இங்க ஆள முடியாது, அப்படி ஒரு நெலம இங்க கொண்டுவந்தது யாரு? ராமசாமி நாயக்கன், அந்த ராமசாமி நாயக்கன வீழ்த்தாத வரை இங்க நாடாரு நாடாள முடியாது. அதனாலதான் திருச்சி சங்கரய்யர் எழுதி கொடுத்ததை வெச்சிக்கிட்டு அவர் வழியில ராமசாமி நாயக்கன சாதி வெறியராவும், என்னைய சாதி ஒழிப்பாளராவும் காட்டிக்க இந்த வேலையை செய்றோம்.

*விக்ராந்த்:* 

தமிழ்பாலை குடிச்சு வளர்ந்த ஒருத்தருதான் தமிழன்னா... உங்க வாரிசு தமிழனா இருக்க ..இரண்டாவது கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா??

*சீமான்:*

அதுக்கு அவசியமே இல்லை தம்பி. குழந்தை பிறந்துச்சினா(?) பிறந்துச்சினா மட்டும் வேலூர் மாவட்டத்துல “தமிழ் பால் பாக்கெட்”னு ஒரு பால் நிறுவனம் இருக்கு, அந்த கம்பெனி முன்னாடி நின்னுக்கிட்டு “ சீமான் புள்ளைக்கு தமிழ்பால் குடிக்க உரிமையில்லையா” அப்படினு எச்சில் தெரிக்க வசனம் பேசுனா, அவனே பால் பாக்கெட் கொடுப்பான். தமிழ் பால் பாக்கெட் பாலை கொடுத்து அவனை தமிழ் பிள்ளையா மாத்திடுவேன். இரண்டாவது கல்யாணம் பன்ற ஐடியா எனக்கு இல்லை தம்பி. முடியல😒😒😒😒

*விக்ராந்த்:*

பெரியார் செத்ததுக்கு அப்புறமா பெரியாரை தந்தை பெரியார்.. அவர்தான் தமிழனென்ற உணர்ச்சியை எனக்கு ஊட்டியவர்ன்னு பேசிட்டு... இப்போ மாத்தி பேசுறீங்களே.. செத்த பெரியார் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்க முடியாதபோது... மாறியிருப்பது நீங்கதானே.. அதை அரசியல் பிழைப்புக்குன்னு எடுத்துக்கலாமா.. இல்லை உங்களுக்கு இவ்ளோதான் அறிவுன்னு எடுத்தக்கலாமா...

*சீமான்:*

அது தம்பி அது அப்படி இல்லை, அது எப்படினா. பச்சோந்தியோட வேலையே இடத்துக்கு தகுந்த மாதிரி நிறம் மாறுவதுதான். அதே வேலைதான் இந்த பச்சை தமிழன் சீமானோட வேலையும். நீங்க ஒன்ன தெளிவா புரிஞ்சிக்கிடனும் உலகத்தில் உள்ள அனைத்து பிச்சைக்காரர்களும் அவனவன் தாய்மொழியில் பொய் சொல்லி பிச்சையெடுப்பது போலத்தான் நானும் என் தாய்மொழியில் பெரியாரை திட்டி சாதிவெறியர்களிடம் ஓட்டு பிச்சை எடுக்கிறேன் அவ்ளோதான்.

*விக்ராந்த்:*

நன்றி ஐயா

*சீமான்:*

நன்றி தம்பி

No comments:

Post a Comment