Monday, January 22, 2018

கேள்விக்கு என்ன பதில்?

கேள்விக்கு என்ன பதில்?

• மனிதனை நான்கு வர்ணங்களாக பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என பிரித்தது எந்த மதம்?

• சக மனிதனை சூத்திரன் (வேசியின்மகன்) எனக்கூறி தீண்டதகாதவன் என சொன்னது எந்த மதம்?

• பெண்களை மேல் ஆடை அணிய விடாமல் தடுத்தது எந்த மதம்?

• பெண்களின் மார்பு சைசுக்கு வரிபோட்டு முலைவரி வசூலித்தது எந்த மதம்?

• கடவுளுக்கு செய்யும் சேவை எனச் சொல்லி பெண்களை பொட்டுகட்டி தேவதாசியாக்கி அவளை கோவிலுக்கு வரும் சன்யாசிகளுடன் விபச்சாரம் செய்ய வைத்தது எந்த மதம்?

• கடவுள் பெயரை சொல்லி சகமனிதனை கோவில் கருவறைக்குள் நுழையவிடாமல் வைத்திருப்பது எந்த மதம்?

• வேதம் ஓதுவதை சூத்திரன் கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று எனச் சொல்லியது எந்த மதம்?

• கணவன் இறந்தால் சதி எனும் தீயில் பெண்களை தள்ளி உடன்கட்டை ஏற்றியது எந்த மதம்?

• இந்தியா முழுவதும் சாதி வெறியை பற்ற வைத்து சகமனிதனை இழிவுபடுத்துவது எந்த மதம்?

• சங்கராச்சாரியாருக்கு ஒரு நீதியும் பாமரனுக்கு ஒரு நீதியும் சொல்வது எந்த மதம்?

• தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என சொன்னது எந்த மதம்?

• மனித இனத்திற்கு கேடுவிளைவிக்ககூடிய தகாத உறவுகளை புராண இதிகாசமாக்கி அதை புனிதமாக்குவது எந்த மதம்?

• மாட்டு சாணி, மூத்திரத்தைகூட புனிதமாக்கி அதை பஞ்சகௌவியம் என்று அருந்தவைத்து அழகு பார்ப்பது எந்த மதம்?

• பெண்களை கவர்ச்சி பொருளாகவே வைத்து அவர்களை சிறுமை படுத்தியது
எந்த மதம்?

• மதவெறியின் காரணமாக சமண சமய துறவிகளை கழுவில் ஏற்றி கொலை செய்தது எந்த மதம்?

• பார்பனர்கள் மட்டுமே  உயர்ந்தவர்கள் மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள் எனச் சொல்வது எந்த மதம்?

இத்துடன் இன்னும் ஏராளமான அநியாயங்களையும் இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக செய்து வரும் பார்பனியத்தை கேள்வி  எழுப்பினால் எனது மதத்தை இழிவுபடுத்திவிட்டான் என்று  கொக்கரிக்கிறாயே...? நீ மூடனா இல்லை மத வியாதியா?

No comments:

Post a Comment