Tuesday, October 30, 2018

டாபரய்யா 1

Guhan CS
2018-10-30

தேவரும் பெண்ணியமும்..

மூன்றாம் உலக போர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என நேதாஜியிடம் இருந்து தேவருக்கு தந்தி வந்த சமயம். மூக்கையா தேவரின் தென்னந்தோப்பில் மூன்றாம் உலக போருக்கு தேவர்படை பயிற்சி ஒரு புறம் நடைப்பெற தேவர் தலைமையில் வெற்றியை நோக்கி எப்படி பயணிப்பது என்ற ஆலோசனை நடைப்பெற்று கொண்டு இருந்தது. உலக வரைப்படத்தை மேசையில் வைத்து ஸ்கெட்ச் போட்டு தேவர் சிறப்பாக பேசி கொண்டு இருந்தார். தினமும் இவ்வாறு ஆலோசனை நடைபெறுவது வழக்கம். தேவர் படையினருக்கு மதிய உணவு மூக்கையா தேவரின் இல்லத்தில் ஏற்பாடு செய்யபட்டு இருப்பதால் உணவை பரிமாறும் வேலையை மூக்கையா தேவரின் தங்கை கோதை நாச்சியார் பார்த்து கொள்வார். கோதை நாச்சியாருக்கு தேவரய்யாவின் மீது வெறித்தனமான Crush இருந்ததை தேவர் கண்டுபுடித்துவிட்டார். ஒரு நாள் மதிய உணவு கோதை நாச்சியார் பறிமாற அனைவரும் சாப்பிட்டு கொண்டூ இருந்தனர். தேவரய்யாவும் தான் Headhit அடித்து கறியாக்கப்பட்ட ஆட்டின் லெக்பீஸை கடித்து கொண்டு இருந்தார். ஆடாக இருந்தாலும் கோழியாக இருந்தாலும் லெக்பீஸ் தேவரய்யாவுக்கு தான் வைக்கபட வேண்டும் என்பது எழூதபடாத விதி. தேவரின் மீசையில் ஒரு சோறு ஒட்டி கொண்டு இருக்க அதை கோதைநாச்சியார் எடுத்து கொண்டு வெக்கத்தினால் நாச்சியார் அங்கு இருந்து ஓடி போய் மோட்டார் ரூம் அருகே நின்று கொண்டார். தேசப்பணியிலும் தெய்வீகப்பணியிலும் இருப்பவர்கள் பெண்கள் வலையில் வீழ கூடாது என்ற ஆணித்தரமாக கூறுவார் தேவரய்யா. அதனால் இதற்க்கு மூடிவு கட்ட வேண்டும் என்று மோட்டார் ரூம் அருகில் சென்று கோதைநாச்சியாரிடம் "ஏனம்மா ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய் என கேட்க அதற்க்கு நாச்சியார் "நீங்கு கும்முனு ஜம்முனு இருந்தா என்னால எப்டி கம்முனு இருக்க முடியும் ஐயா" என்றார்.. ஐயா விற்க்கு தூக்கி வாரி போட்டது. மறுபடியும் நாச்சியார் அவர்கள் "வந்தாய் ஐயா வந்தாய் ஐயா என் இதயத்தை திருடி சென்றாய் ஐயா! ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாராய்யா நான் உங்கள் காதலிக்கிறேன் தேவரய்யா" என்றார்.அதற்க்கு தேவரய்யா "என்கிட்ட இருக்குற எது உன்ன ஹெவியா லைக் பன்ன வைச்சுது" என கேட்க "தேவரய்யா உங்க மீச மேல எனக்கு ஆசையாஆ இருக்கு" என்றார் கோதையார். ஐயாவிற்க்கு கோவம் கணலா எறியிறது கோவத்தின் உச்சத்தில் "Hey I Must not Allow This Ra" என கூறி பம்ப் செட் அருகே இருந்த வீச்சருவாவை எடுத்து தன் மீசைய முழுமையாக சரைத்து கொண்டார்.  கோதையாரின் கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது. "என் பணி தேசப்பணி என் பணி தெய்வீகபணி அதனால அப்டிக்கா ஓரமா போநீ" என்றார் தேவரய்யா. மணம் திருந்தியா நாச்சியார் தேவரை விட்டு சென்று விட்டார். மீசை சரைத்தால் வாயில் ரத்ததுடன் வந்த தேவரய்யா அந்த ரத்தாலயே எழுதிய வாக்கியம் தான் தேசியமூம் தெய்வீகமும் எமது இரு கண்கள் என்பது. இன்றும் அந்த ரத்தகரை மூக்கையா தேவரின் தென்னந்தோப்பில் இருக்கிறது என்று மூக்கையா தேவரின் உதவியாளர் மண்ட கசாய தேவர் அன்மையில் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட தேவரின் பெண்ணியத்தை பதிவு செய்ய கூட ஒரு தோழி இல்லயே என மண்டகசாய தேவர் வருத்துடன் தெரிவித்தார்......

- தொடரும்.
#தேவரேதெய்வம்
#வெற்றிவேல்வீரவேல்.
#FeministDevarBabbiParidhabangal

அந்த மீசையில் கூட வீரம் உள்ளது என மூக்கையா தேவர் வகையரா இன்றும் அதை பொக்கிசமாக பரமக்குடியில் ரகசியமாக வைத்துள்ளனர் மூன்றாம் உலகப்போர் துவங்கும் பட்சத்தில் அந்த மீசை மயிரிலிருந்து பல குட்டி மயிர்கள் அதாவது குட்டி தேவரையாக்களை குலோனிங் முறையில் உருவாக்கி வேல்கம்பு அருவாளுடன் போர் புரிய திட்டம் வகுத்துள்ளனர் இந்த திட்டத்தை ஏற்கனவே தேவரையா சுபாஷிடம் ரகசியமாக தெரிவித்திருந்தாரம்

வாழ்க தேவரையா புகழ்

No comments:

Post a Comment