Thursday, January 29, 2015

அவுரங்க சீப்... அவுரங்க சீப்.. ன்னு ஒரு மன்னன் இருந்தானாம்..

அவுரங்க சீப்... அவுரங்க சீப்.. ன்னு ஒரு மன்னன் இருந்தானாம்..
.
அப்போ நாட்டிலே இருக்கும் சொத்தெல்லாம் மன்னனுக்குதான் சொந்தமானதாம்.. அத்தகைய காலத்தில், அம்மன்னன் தன் கையால் உழைத்து, அதன் மூலம் வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டே வந்தானாம்..
.
ஆனால், அவனை கெட்டவன் என்று சொல்கிறார்கள் கேணக் கிறுக்கர்கள்..
.
இப்போ.. பிரதமர்... பிரதமர்...ன்னு ஒருத்தர் இருக்காப்ல,
.
அவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.. 
வசிக்க வசிப்பிடம் கொடுக்கப்படுகிறது.. 
எதுவும் அவருக்கு சொந்தமில்லை..

ஆனால் ஒரு மணி நேரத்திற்க்காக பத்து லட்சம் ரூபாய்க்கு ஆடை அணிகிறார்.. உல்லாசமாக உலகை சுற்றி வருகிறார்..
.
போங்கடா போக்கத்த பசங்களா..
.
---பேச்சு முத்து----

No comments:

Post a Comment