Tuesday, January 27, 2015

அப்படி என்னதான் பேசியிருப்பார்கள்




அப்படி என்னதான் பேசியிருப்பார்கள்?
56" இஞ்ச் மார்பு, இவ்வளவு கூனி குறுகி எதற்காக?

- Puliangudi Seyad Ali
--------------------------------------------------------------------------------------------------------------

வல்லரசை எதிர்த்து நின்று அடிபணிய மறுத்ததுதான்
எங்களின் அடையாளம்.

ஏகாதிபத்திய கால்களை நக்கி பிழைத்து பழகி போனது
அவாளின் அடையாளம்.

போர்த்துக்கிஷியர்களை கட்டுமரம் கொண்டு 
எதிர்த்து நின்ற குஞ்சாலி மரைக்காயர்களை தொடர்ந்து 

பிரிட்டிஷ் வல்லரசை 
எதிர்த்து நின்ற திப்பு சுல்தானிலிருந்து 

உலக ஏகாபத்திய எதிர்ப்புதான் எங்கள் அடையாளம். 
இதுவரை பணிந்ததில்லை எங்கள் தலைகள்.

- வலையுகம் ஹைதர் அலி

--------------------------------------------------------------------------------------------------------------

ஏண்டா உனக்கு வெக்கமா இல்ல, 
உன்பேர சட்ட புல்லா போட்டு வச்சிருக்கே.
நீயெல்லாம் இந்த நாட்டோட பிரதமர்.

உன்ன சொல்லி குத்தமில்ல...
உனக்கெல்லாம் ஓட்டு போட்ட மக்கள சொல்லணும்.

இதுல நீயெல்லாம் ன் பொண்டாட்டிக்கி 100 பட்டு புடவை வாங்கிதாரே...
உன் பொண்டாட்டிக்கு ஒரு கூறபுடவையாவது வாங்கி கொடுத்து இருக்கியா... 
சரி விடு... அவ இதெல்லாம் கட்டுவானாவது உனக்கு தெரியுமா... 

என்ன கரெக்ட் பண்ண பாக்குறியா?
பிச்சிப்பிபுடுவேன் பிச்சி !


- பா.ஜ.க விற்கு எதிரான மாணவர்கள்

No comments:

Post a Comment