Thursday, January 29, 2015

ஏன் எல்லா ஜாதி மாணவர்களும் ஒன்றாக தங்க அனுமதிவில்லை

இன்றைய‬ தினம் பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக சென்றேன். அங்கே ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை கடந்து சென்றபோது எனக்கும் இதுபோன்ற கேள்வி எழுந்தது, ஏன் எல்லா ஜாதி மாணவர்களும் ஒன்றாக தங்க அனுமதிவில்லை!
  • இஙக எல்லானுமே மதிப்பெண்ணில் மட்டும் தான் சமத்துவம் பேசுவானுஙக!
  • அரசு வேலை வாயப்பில் சமத்துவம் பேசுவானுஙக! 
  • சாதிசானறிதழை ஒழிக்காம இநதியா உருப்படாதுணணு துள்ளி குதிப்பானுஙக!
  • இட ஒதுக்கீட்டால தான் நாடேகெட்டு நாறுகிறதெனறு ஒப்பாரி வைப்பானுஙக மொள்ளமாறி பசஙக!
பட்டியலின மக்களை தவிர பெரும்பானமையான பலபேர், பட்டியலின மக்களில் ஒருவன் படித்து உயர் பதவிக்கு வநது விட்டாலே, நெஞ்சு முதல் குஞ்சு வரை எரிஞ்சி, அவிநது நீறி - "இடஒதுக்கீட்டால திறமையில்லாதவனும், தகுதியில்லாதவனும் உயர்பதவிக்கு வநது விட்டானுக" - எனறு பெறாமையில் புழுத்து சாகாதவன்- இஙகே மிக குறைவு!!

முறபடுத்தபட்டோர்கள் 100 சதஇட ஒதுக்கீட்டை தாஙகள் மட்டும் முழுமையாக அனுபவிக்கிற போது 100 சதம அவர்கள படிக்கிற போது பட்டியலின மக்கள் படிக்க தடைவிதித்திருநதாகள்! ஒருசதம் கூட அனறு படிக்கவில்லை தடையால்!

ஆனால் அடுத்தவன் கல்வியுரிமையை, வாள முனையிலும், வன்முறையிலும், பெருமபானமை பலத்திலும், ஆணட மன்னர்களுக்கு அரைஅடி வெள்ளை தோல் நிலத்தை காட்டியும் / கூட்டியும் / விரித்தும் - கொடுத்து பட்டியலின மக்களை பல தலைமுறைக்கு படிக்கவிடாமல், பல நுாறு வருடஙகள் பினனே தள்ளிய அயோக்கியதனத்தை எவனும் இஙகே பேசுவதுமில்லை! பாடமாக வைப்பதுமில்லை!

திராவிட திருட்டு ஓட்டு பொறுக்கி கூட்டஙகளின வரலாறு பள்ளியில பாடமாககபட்டது. 120 வகையானதீணடாமை தடைகளைபோட்டு பட்டியலின மக்களை, மிருகஙகளை விடகேவலமாக நடத்திய வரலாறு இஙகே குழி தோணடி புதைக்கபட்டது. அதனால் தான கண்டகண்ட நாயகள எல்லாம் 2000 வருடமாக பட்டியலின மக்களை படிக்கவிடாமல் படித்து, கேவலம் ஒரு குண்டூசியை கூட கண்டுபிடிக்க வக்கற்ற முட்டா கூமுட்டை கூட்டஙகள்- பட்டியலின மக்களின் 67 வருட படிப்பை கிணடல் அடிக்கிறார்கள்! திறமையற்றவர்களாம், தகுதியற்றவாகளாம்!

அடுத்தது தமிழ்நாட்டில் இருக்கும் 69 சத இடஒதுக்கீட்டை எதோ பட்டியலின மக்கள மட்டுமே அனுபவிக்கிற மாதிரி. பிறபடுத்தபட்டோனும், மிகமிக பிற்படுத்தபட்டோனும் 50 சத இடஒதுக்கீட்டை அவர்கள அனுபவித்து விட்டு, எல்லாமே பட்டியலின மக்களுக்கே அரசு செயகிறது - என்று கண்ணீரும் கம்பலையுமாக நீலிக்கண்ணீர் வடித்து குறறுயிரும், குலையுயிருமாய கஞ்சிககு வழியில்லாம நடு தெருவில பஞ்ச பரதேசியாய கிடக்கிறார்கள்.

இனறு பள்ளி மாணவர்கள மத்தியில் சாதிவெறியை துாணடிவிடுவதே இநத மதிபபெண் வித்தியாசம்தான்! ஏன இடஓதுக்கீடு? என்று எவனாவது பள்ளி மாணவர்களுக்கு பாடம் வைத்திருக்கிறனா?

தீண்டாமை ஒரு பாவச்செயல்! தீணடாமை ஒரு பெருஙகுற்றம்! தீண்டாமை மனிதகுலத்திறகு எதிரானது! என்று ப்ளளி புத்தகத்தில் முதல் பக்கத்தில் அச்சிட்டிருக்கிறார்களே! அதறகு என்ன காரணம்! 120 வகை தீணடாமை தடைகள் எனனெ்ன்ன்? பட்டியலின மக்கள பட்ட கஷ்டஙகள என்னெனன - என்று எவனாவது பாட்ம் வைத்திருக்கிறானா? இநத திராவிட திருட்டு ஓட்டு பொறுக்கி கூட்டஙகளும், தேசிய அரசியல் பேசியவனும், பொதுவுடமை பேசுகிறவனும் இதைபற்றி வாய திறக்கிறானா?

கண்டகண்ட நாயகளின் சரித்திரஙகள் எல்லாம் வாழ்ககைககு அவசியமேயில்லாத கறபனை கடவள பயலகளின கதைகள் இஙகே பாடத்திலிருக்கினறன! வௌளைக்காரன இநத நாட்டை அடிமை படுத்தியதையும் அவன் செயத கொடுமைகளையும் திரித்து எழுத முடிகின்றது! ஆனால் இநத நாட்டின மண்ணின மைநதாகளை அடிமை படுத்தியதையும் உலகத்திலே எநத நாட்டு மனிதனும் செய்யாத அயோக்கிய தனஙகளை அநியாயஙகளை செயத ஆதிக்க சாதிவெறி அயோக்கிய நாயகளின் கொடுமைகளை பள்ளியில் பாடமாக வைத்தார்களா?

செக்கிழுத்த வஉசி கதை பாடமாகயிருக்கிறது! ஆனால் பட்டியலின் மக்களி ஆதிக்க சாதி தெருவில் நடக்க வேணடுமென்றால் கழுத்தில எச்சி சட்டியை கட்டிக கொணடு முதுகில் தெனனை ஓலையைகட்டி இழுத்துபோக வைத்த காட்டு மிராணடி கூட்டஙகளின கேடு கெட்ட கதைகள் பாடமாக்க பட்டிருக்கிறதா??

வௌளைக்காரன துப்பாக்கியால் இநதியர்களை சுட்டுவீழ்த்திய கதைகள பாடமாகயிருக்கிறது! ஆனால் பட்டியலின் மக்களின் குடிசைகள் பல ஆயிரம்இநத நாட்டில சுட்டு போசுக்க பட்ட வரலாறு பாடமாக்கபட்டதா? அப்படி பாடமாக்கபட்டிருநதால் படிக்கிற மாணவர்களுக்கு உணமை புரிநதிருக்கும்! இடஒதுக்கீட்டின நியாயத்தை உணர்நதிருப்பாகள்!

திருட்டு திராவிட ஓட்டு பொறுக்கி கூட்டஙகளும், பொதுவுடமை கட்சிகளும், தேசியவாதிகளும் பட்டியலின மக்களை வைத்து அரசியல் லாபம் பார்த்தார்களே தவிர, அரசியல் நடத்தினாகளே தவிர,
பார்ப்பானை எதிக்க பட்டியலின மக்களையும் தஙகளுக்கு பயனபடுத்தி இன்று, பாப்பானை வீழ்ததி பார்ப்பானுக்கு பதிலாக பிசியும் எம்பிசியும் கலக்கிகொணடிருக்கிறாகள்!

காலனி வீடு கட்டி தநதாலும் ஊருக்கு வெளியே தான கட்டிதருவாகள்! சமத்துவபுரம் கணடாலும் ஊருக்கு வெளியே தான சமமாக சமத்துவம் காணபார்கள்! ஆதி திராவிட ப்ள்ளி கட்டி தநதாலும் அப்படியே, ஏன அனைத்து மாணவர்களையும் விடுதிகளில் ஒனறாக தஙகவிடவில்லை?

ஓட்டு வாஙகுவது எப்படி? சாதியை வைத்து தானே. திராவிடஓட்டு பொறுக்கி கூட்டஙகளும், இநதிய தேசிய களவாணி கூட்டஙகள்ளும், மக்களின சாதி வெறியை பயனபடுத்தி தீ மூட்டி குளிர் காயகினறன! இவர்கள நினைத்திருநதால் இநத 67 வருடஙகளில் சமத்துவ சமுதாயம் கண்டிருக்க முடியாதா? அட்லீஸ்ட் சாதி வெறியையாவது தணித்திருக்க முடியாதா? ஏன அமெரிக்காவில் வௌளையாகள் கறுப்பு இன மக்களுக்கு செயத அநியாயஙகளுக்கு அவர்களின வாரிசுகள் இனறு கறுப்பின மக்களிடம் தஙகள் முன்னோகள் செயத தவறுக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்களே! காரணம்என்ன?

வரலாற்று உணமைகளை படித்து அவர்கள் ஒத்துக கொணடு தஙகளை திருத்த முனவருகிறாகள்! கறுப்பின மக்களை இநத தலைமுறை மக்கள் ஓரளவுக்கேனும் சமத்துவமாக பாக்க முன வருகிறார்களே! இநத ஓட்டுபொறுக்கிகளுக்கு சமத்துவமா முக்கியம்? அதன் விளைவுகள்தான் அரசின அத்தனை அலுவல்களையும் ஆதிக்க சாதி தெருவில வைத்து விட்டு சேரியை பறக்கணித்திருப்பதும, ஆதி திராவிடமாணவர்களின பள்ளி மற்றும் விடுதிகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்திருப்பதும, பொதுவான பள்ளி ஒன்று கூட சேரி தெருவில கட்டி கொடுக்காததும் இநத ஓட்டு பொறுக்கிகளின் சமத்துவ சாதனைக்கான சாட்சிகள்!

தநதைபெரியா கூட காலனியை ஊருக்குளளே கட்டிக்கொடுஙகள் இடமிலலையெனறால் அடுக்குமாடியாக கட்டிக் கொடுஙகள்! சேரியை கூட்டாதீாகள், குறைக்கும் வழியை, காணணுஙகள் - என்று கூடகோரிக்கை வைத்தார்! ஓட்டுபொறுக்கி கூட்டஙகளுக்கு சமத்துவமா அல்லது சாதி நல்லிணக்கமா முக்கியம்? சாதி ஒழிப்பா முக்கியம்? ஓட்டு தானே முக்கியம்? சும்மாவா தநதை பெரியார் சொன்னார்? தேர்தல் பாதை திருடன பாதை என்று? அரசியல்வாதிகளை அயோக்கியாகள் எனறு தநதை பெரியார் திட்ட இதுவும் ஒரு காரணமே! மானம் சூடு சொரணையற்ற கூட்டஙகள்! ஒரு ஊருக்குள இன்னொரு ஊர் (சேரி) பள்ளி, விடுதி கேவலமாகயிலலையா?

இது கணிணி யுகமா? அல்லது காட்டுமிராணடி யுகமா?
இஙகு நடப்பதும் கறகால ஆட்சி தான்!!

- ‎தோழர்‬ ஆன்றணி தஞசை அவர்கள பதிவின் பின்னுாட்த்திலிருநது

No comments:

Post a Comment