Thursday, May 4, 2017

சத்திரியர் இருக்காரா...?

சத்திரியர் இருக்காரா...?

பார்ப்பனரான பரசுராமர் சத்திரியர்களை 26 முறை கருவறுத்தார் என்று புராணம் சொல்கிறது. கருவறுத்தார் என்றால் கருவில் உள்ள சத்திரியக் குழந்தையையும் கொன்றார் என்று பொருள். சத்திரிய ஆண்கள் அத்தனைப் பேரும் கொல்லப்பட்டப் பிறகு சத்திரியப் பெண்களுக்கு சத்திரிய ஆண் துணையே இல்லை.. என புராணம் சொல்கிறது..

பிறகு அந்த சத்திரியப் பெண்கள் எப்படி மீண்டும் சத்திரிய ஆண்களைப் பெற்றிருக்க முடியும்.. அப்படியே ஆண்கள் பிறந்திருந்தால் அவர்களின் தந்தைமார் யார்...?

புராணத்தைப் பேசினா படிச்சிட்டுப் பேசனும்.. சினிமா பார்த்துவிட்டுப் பேசக்கூடாது.. அதெல்லாம் சின்ன பசங்க விளையாட்டில்ல... வீண் பெருமை பேசினால் அசிங்கம் தானே மிஞ்சும்..

சன்னா

No comments:

Post a Comment