Wednesday, August 30, 2017

போ போயி ஒழுங்கா மாட்டு மூத்திரம் குடிச்சுட்டு சாணி அள்ளு போ... !

Tameem Tantra
Via Facebook
2017-08-56

ப்ரோ நீட் தேர்வைப்பத்தி எழுதுங்க எழுதுங்க நிறைய பேர் நச்சரிக்கிறார்கள்...

எனக்கு புரியல... நான் எதுக்குடா நீட் தேர்வை பற்றி எழுதணும்?

நீட் கண்டிப்பாக வேணும், நீட் எல்லாம் நல்ல விஷயம் தான்.  ஆமா தெரியாமத்தான் கேக்கறேன்? உங்களுக்கு எல்லாம் எதுக்குடா படிப்பு? நீங்க எல்லாம் படிச்சு என்ன பண்ண போறீங்க?

ஏன்டா... என்ன படிச்சாலும், வெளிநாட்டுக்கு போய் படிச்சாலும், அங்க ஜாலியா உக்காந்து:

- தமிழகம் வீழ்ந்தது / நாசமாகியது,
- இல்லுமினாட்டி / இயற்க்கை, 
- "இந்த சிறுவனிடம் புத்தகத்திற்கு பதில் மம்மூட்டி கொடுத்திருந்தால் விவசாயம் செழித்திருக்கும், தமிழகமும் வாழ்ந்து இருக்கும்",
- "என்ஜினீயர் படிப்பவர்களுக்கு தெரியாது உணவை டவுன்லோட் செய்ய முடியாது என்று",
- "ஆயிரம் இருந்தாலும் கிராமத்தில் வேலை செய்வதுபோல் வராது"னு

வாட்ஸாப்ல புரளி கிளப்புற நாய்க்கு எதுக்குடா படிப்பு?  அதாவது எப்படி எப்படி? புத்தகத்திற்கு பதில் மம்மூட்டி... ஹ்ம்ம்ம்... 

உங்களுக்கெல்லாம் குடியுரிமையே இருக்கக்கூடாதுனு நான் மோடி ஜி கிட்ட பேசிட்டு இருக்கேன். இதுல உங்களுக்கு படிப்பு? அதுலையும் டாக்டரு? ஹ்ம்ம்...

கேப்பீங்கடா கேப்பீங்க...

அப்போ நீ எங்க இருந்த, என்ன பண்ணிட்டு இருந்த... இப்போ நீ இருக்குற இடம் எங்கனு யோசிக்க மாட்ட...

படிச்சு வாட்சப்பில reservation-னால, இலவசமனால தமிழகம் வீழந்தது வாந்தி எடுக்கறதுக்காக?

போதும் போதும் நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும்... நீயெல்லம் படிக்கனும்னு யாரும் இங்க அழுகல...

எதோ பாவம், நாமளுனு உன்னையெல்லாம் கோவில்குள்ள உட்டா, கருவறைக்கு வரணும் பூஜா பண்ணனும் கேக்கறது...

வாயிலேயே மிதிக்கனும்...

போ போயி ஒழுங்கா மாட்டு மூத்திரம் குடிச்சுட்டு சாணி அள்ளு போ... !

No comments:

Post a Comment