Thursday, April 7, 2016

தேர்தலோடு எதுவும் முடிந்து போவதில்லை

Su Po Agathiyalingam
via Facebook

யாராயிருப்பினும் எவ்வளவு பெரிய தலையாய் இருப்பினும் எங்கு இருப்பினும்;

1) சாதியை
2) குலத்தொழிலை
3) முதுமையை
4) ஊனத்தை

சுட்டி குத்திப் பேசுவது அநாகரிகம், அராஜகம் மற்றும் ஏற்க இயலாது.

அது போல் பெண்ணென்பதால் இழித்து பழித்துப் பேசுவதையும் ஏற்க இயலாது .

தேர்தல் களம் என்பதாலேயே அறிவை அடகுவைத்துவிட இயலாது, மனச்சாட்சியை விற்றுவிட இயலாது.

தேர்தலோடு எதுவும் முடிந்து போவதில்லை; தேர்தலுக்கு அப்பாலும் அரசியல் களப்பணி உண்டு.

No comments:

Post a Comment