Monday, October 2, 2017

செய்வினைக்கே செய்வினை டா எங்கள் கிழவன்கள்.

Umamakeswaran Pannerselvam
Via Facebook
2017-10-02

ஜெயாவுக்கு சொம்பு தூக்கிய பல அல்லக்கைகள் வெட்கமே இல்லாமல் பெரியார் , கருணாநிதி ஆகியோரை முத்திர பையுடன் அலைகிறான் , கடவுளைத் திட்டியதால் வந்த வினை என்றெல்லாம் Keratin pluckers போல் பேசிவருகிறார்கள்.

2015 வந்த சென்னை செயற்கை வெள்ளத்தில் ஜெயாவின் சீரிய முயற்சியால் defense colonyயில் ஒரு வயதான தம்பதியர் வீட்டின் கதவு திறக்க முடியாமல் , மெல்ல மெல்ல ஏறிய நீர் மட்டத்தினால் மூச்சுத் திணறி இறந்தார்கள். மூன்று நாட்கள் அவர்கள் அவர்தம் பையனோடு பேசிக்கொண்டே இருந்தார்கள்.பின்னர் நீர் ஏற ஏற நுரையீரலில் நீர் புகுந்து வீங்கி இறந்தார்கள்.

ஜெயாவின் மரணத்தை நான் கொச்சபடு்த்த                   
விரும்பவில்லை. ஆனால் Let's call a spade a spade.
ஜெயாவுக்கு வந்த Pleural Edema கிட்டத்தட்ட நுரையீரலில் நீர் புகுந்ததற்கு சமானம்.

ஜெயாவுக்கு வைக்கப்பட்டிருந்த Ventilator support கிட்டத்தட்ட மூச்சுத் திணறலுக்கு சமானம்.
டிபன்ஸ் காலனியில் அந்த தம்பதியர் பட்ட அதே அளவிலான இம்சை.

ஜெயா உடல் செயல்படாமல் இருக்கும்போது Electrical Impulse கொடுத்திருப்பார்கள். ராம்குமாருக்கு ஜெயிலில் கொடுக்கப்பட்ட அளவிலான மின்சாரம் இல்லை என்றாலும் அதுவும் உடல் வாதையே.

இதே ஜெயா தான் கடவுளைக் கண்டபடி ஆராதித்தவர். கஜ யாகம், கஜ பூஜை செய்ய முதுமலை யானை குளிர்விப்பு மையம் நடத்தியவர். மகாமக குளத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். பழனி முருகன் நவபாஷாண சிலையில் கை வைத்தவர். இவ்வளவு செய்தும் போய் சேர்ந்தவிதம் அனைவரும் அறிந்ததே.

பெரியார், கலைஞர் எல்லாம் திணறத் திணற வாழ்ந்து பிறரை வாழவைத்து, சில்லரைகளை
திணறடிக்கவும் செய்தவர்கள். இனிமேல் கலைஞர் சாதிக்க எதுவுமில்லை. பெரியார் வாழ்ந்த வாழ்வு முழுமையான வாழ்வு. 30 வயதிலேயே முட்டி செத்த ஆட்களுக்கு பெரியார் ,கலைஞரின் ஆண் உறுப்புகள் குறித்து அலைச்சல் ஏற்படுவது புரிந்துகொள்ளக் கூடியதே . ஆயினும் ஜெயா செய்த எந்த சாங்கியமும் செய்யாமல் ஜம்மென்று வாழ்ந்தவர்கள்.

இது தான் யதார்த்தம். அதை விட்டுவிட்டு கடவுளை நிந்தித்தான் , அதனால் மூத்திர சட்டி என்று சொல்வதெல்லாம் உயர்ரக காமெடி. மகா மெஹா மாஹாஹாஹா பெரியவா என்ன நேராக எழுந்து சென்று வெஸ்டர்ன் டாய்லெட் சிங்க்கிலா சிறுநீர் கழிக்கிறார் ? என்று கேட்டுப்பாருங்கள். அதற்கும் மூத்திரப் பை என்று தான் பதில் வரும்.

இந்த மாதிரி பேசும் ஆட்களின் வீட்டுப் பெரியவர்களை எண்ணி தான் எனக்கு வருத்தமே. " ஏன் டா கெழட்டு மூதேவி ..ஏன் மூத்திர பைய தூக்கிட்டு இருக்க..சாவுடா பாடு " என்று தங்கள் அப்பன்களை மனதினுள் திட்டுவார்களே இவர்கள் என்று எண்ணி வருந்துவதுண்டு.

நாம்  இந்த மகா பிரபஞ்சத்தில் ஒரு தம்மாத்துண்டு தூசி. A negligible speck . நாம் பேசுவதால் அது Offend ஆகும் என்றால் அது கடவுள் இல்லை. கம்னாட்டி. அல்லது ஒரு sadist. எனக்கு தெரிந்தவரையில் கடவுள் சாடிஸ்ட் இல்லை.  தன் மீது அவதூறு விழுந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் வரவேற்கும் கடவுள் ஒரு சிறந்த பெரியாரிஸ்ட். :)

பெரியார் / கலைஞர் எல்லாம் பல சில்லரை ஹிந்துத்வ நண்டு சிண்டுகளைவிட நீண்ட நெடிய நல்வாழ்வும், நல்லாயுளும் பெற்றவர்கள். இதை கடவுள் பக்தி , அது இது என்று பில்லி சூனிய லெவலில் பேசுபவர்கள் எல்லாம் எத்தனை ஆண்டு வாழ்வார்கள் என்று அருகில் உள்ளவர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.

They have lived more than 180 years cumulatively and have screwed morons till they shit. So guys who mock their physical shortcomings as punishment of God can screw themselves.

தொடர் மழை காரணமாக கூவம் ஆற்றின் அருகே வசிக்கும் மக்கள் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், வேறிடங்களில் அவர்கள் தங்கவைக்கப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

2015ல ஜெயா என்ன செய்து சென்னையை மூழ்கடித்து பாவம் தேடிக்கொண்டாரோ, அதே பாவத்துக்கு சற்றும் குறைவில்லாமல் இந்த மாஃபியா தலைவர் எடப்பாடி கட்டிக்கொள்கிறார். ஒரு திட்டமிடல் இல்லை. ஒரு கழிவுநீர் மேலாண்மை இல்லை. அடுத்த மழை வந்தால் சென்னை மிதக்கப்போவது உறுதி.
அண்ணனின் புண்ணியத்தில் டெங்கு, மலேரியா சென்னையில் தாண்டவம் ஆடுகிறது.  அண்ணனைப் பார்த்தால் சிறந்த கடவுள் பக்தர்போல் வேறு தெரிகிறார்.
நடப்பது ஜெயா ஆட்சி என்று வேறு சொல்கிறார். சிறந்த கடவுள் பற்றாளர் ஜெயாவுக்கு ஊழ்வினை என்ன வழங்கியது என்று திடீர் குபீர் பெரியார்/கலைஞர் மூத்திர பை காமடியன்ஸ் எடப்பாடிக்கு எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும்.
tஅதைவிட்டுவிட்டு இந்த பொம்மை புதைத்து செய்வினை வைக்கும் தொனியில் சாபமிடுவது , தூஷிப்பது எல்லாம் எடுபடாது.

ஏனெனில் பெரியார் செய்தது எல்லாம் உங்களது மூட நம்பிக்கைகளுக்கு ஒரேடியாக செய்வினை வைத்தது. உங்களுக்கு எல்லாம் ஏவல் வைத்தது.

செய்வினைக்கே செய்வினை டா எங்கள் கிழவன்கள்.

Screw yourselves suckers.

No comments:

Post a Comment