Sunday, October 22, 2017

கோடாரி காம்பு ராம்நாத் கோவிந்த

மு. செ. பாதுஷா
Via Facebook

(1) அண்ணல் அம்பேத்கரால் இயற்றப்பட்ட "அரசியல் சாசனம்", கோடாரி காம்பு ராம்நாத் கோவிந்த்-ஆல் தூக்கி எறியப்படும் (இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதே இதற்காகத்தான்)

(2) தலித்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குரிமை பரிக்கப்படும் (அனைவரும் பயன்படுத்திய ரூபாய் நோட்டுகள் தடை செய்தவர்களுக்கு இதெல்லாம் விசயமே கிடையாது)

(3) தலித்கள் மற்றும் சிறுபான்மையினருகாக போராடும் கம்யூனிஸ்டுகள் மிகக் கடுமையான ஒடுக்கப்படுவார்கள். (10000 பஜ்ரங்தள் தீவிரவாதிகள் ஏற்கெனவே இந்த வேலையை தொடங்கி விட்டதாகவும் அது தீவிரப்படுத்தப்படும் என்று அவர்களே ஒப்புப் கொண்டுள்ளார்கள்)

No comments:

Post a Comment