Sunday, October 22, 2017

தமிழ் தேசியம் என்பது சாத்தியமில்லாதது

தமிழ் தேசியம் என்பது சாத்தியமில்லாதது என்றே எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் தமிழர்கள் சாதி ரீதியில் பிரிந்து கிடக்கின்றனர். எவ்வளவு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் தமிழ் மக்கள் தங்கள் சாதியை விடுவதாக இல்லை. மாறாக சாதியின் மீது பற்றாக அலைகின்றனர். ஆகவே சாதி் தமிழர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் (தலித் மக்கள்) ஆங்கிலம் பயின்று பிழைக்கும் வழியை பார்க்கவேண்டும். தமிழால் சாதி தமிழர்களுக்கே எந்த பயனும் இல்லாத போது தலித் மக்களுக்கு என்ன பயன் இருந்து விட போகிறது. !

*தேசிய தலைவர். மேதகு. பிரபாகரன்
(ஆதாரம்: தமிழ் தேசிய பெருங்கனவு, யாழ் பதிப்பகம் , பக்கம் 215) *

No comments:

Post a Comment