Sunday, September 23, 2018

சீதை ராவணனை விரும்புனா...

Devi Somasundaram
20180922

சீதை ராவணனை விரும்புனா...

ராமன் சூர்ப்பனகையை விரும்பினான்...

ராவணன் சீதைய விரும்பல...

சீதை ராமன விட்டு ஓடி வந்து ராவணன் வீட்ல இருந்தா...

ராவணன் அவள் அடைக்கலம் கேட்டு வந்த அகதியாதங்க வைத்தான்...

ராமன் வந்து கூப்டப்ப சீதை போகல...

ராவணன் அவ வந்தா கூப்ட்டு போ சொல்லிட்டான்...

அவ வர்ல...

போலியா  ஒரு சீட்டிங் சண்டை போட்டு ராவணனை கொன்று சீதைய இழுத்துட்டு போனான்...

அவ தற்கொலை செய்துகிட்டா...

சூர்ப்பனகை ராமனை திரும்பி கூட பாக்ல...

எனக்கு கிடைக்காத நீ எவனுக்கும் கிடைக்ககூடாதுன்னு அவ மார்ப அறுத்து விட்டான்...

த ரியல் ஸ்டோரி

No comments:

Post a Comment