Monday, February 4, 2019

மாநில அரசு அனுமதி இல்லாம சி.பி.ஐ உள்ள வர முடியாது

*சங்கி:*
மம்தா பண்றது தப்பு ப்ரோ.

*நான்:*
என்ன தப்பு?.

*சங்கி:*
சி.பி.ஐ-யை வேலை செய்ய விடாம தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்ல.

*நான்:*
மாநில அரசு அனுமதி இல்லாம சி.பி.ஐ உள்ள வர முடியாதுனு சந்திரபாபு சொன்னாரே. அப்போ ஏன் சும்மா இருந்தீங்க.

*சங்கி:*
ஊழல் பண்ணவங்கள கைது பண்ண போனா ஏன் தடுக்கனும்.

*நான்:*
கைது பண்ண போனா சரி, வாரண்ட் இருக்கா?.

*சங்கி:*
வாரண்ட் இல்லனா என்ன சி.பி.ஐ-யை அரெஸ்ட் பண்ணலாமா?.

*நான்:*
வாரண்ட இல்லனா அதுக்கு பேர் கைது இல்ல கடத்தல். தங்கள் மாநில அரசு அதிகாரியை கடந்த வந்தா கைது பண்ணாம விழா வா எடுப்பாங்க.

*சங்கி:*
🤐🤐🤐🤐🤐

No comments:

Post a Comment