Monday, February 4, 2019

குந்தியின் குத்தாட்டம்


பாண்டு அரசன் அப்பனாகவே முடியாதவன்.

எனவே குழந்தைவேண்டி மனுதர்மநியதிபடி கணவர் விரும்பும் ஆடவரோடு மனைவி சேரலாம்😁😵

இந்த கலாசாரத்தை நாம் ஏற்காதது மனுவுக்கு நாம் செய்யும் துரோகம்😜

தர்மத்தின் தலைவன் யமன் மூலம் யுதிஷ்டிரன் (தர்மன்), மிகுந்த சக்தி படைத்த வாயு பகவான் மூலம் பீமன், தேவர்களின் தலைவனான இந்திரன் மூலம் அருச்சுனன், என மூன்று குழந்தைகளை குந்தி பெற பாண்டு அனுமதித்தான்.

பாண்டு வேறு ஒரு தேவனை அழைக்க சொன்ன போது "மாட்டேன் மூவருடன் இருந்தாயிற்று நான்காவதாக ஒருவருடன் இருந்தால் என்னை வேசி என்று பெசுவார்கள் அப்படித்தான் தர்மம் சொல்கிறது" என மறுத்துவிடுகிறாள்.

"நீ வேறு எந்த ஆணிடமும் செல்ல முடியாது" என்பதால் மாத்ரிக்காக ஒரு தேவனை அழைக்கச் சொன்னான். மாத்ரியிடம் கேட்ட போது காலை, மாலை நட்சத்திரங்களான அஸ்வினி தேவர்களை அழைக்கச் சொன்னாள்.

அஸ்வினி தேவர்கள் எனும் இரட்டையர்கள் மூலம் உலகத்திலேயே மிக அழகான நகுலனும், உலகத்திலேயே எல்லாம் அறிந்த அறிவாளியான சகாதேவனும் பிறந்தார்கள்.

இப்படியாக பிறந்தவர்களை பாண்டவர்கள் என்று அத்தினாபுரத்து மக்கள் அழைத்தனர்.

இவை எல்லாவற்றுக்கும் முன்பே சூர்யபகவானுக்கு கர்ணனை கள்ளத்தனமாய் பெற்றது தனிகதை..😁😁😁

எப்பா மூச்சூ முட்டுது..

No comments:

Post a Comment