Saturday, February 16, 2019

காஷ்மீர் தாக்குதல்

Deva Deva
2019-02-16

*காஸ்மீரில் நடந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது?*

ஜெய்ஷ் இ மொஹமத்

* அந்த அமைப்பை வழிநடத்துபவர் யார்?*

மசூத் அசார்

*இந்த அமைப்பு எப்போது உருவாக்கபட்டது?*

1999ல் காந்தகார் விமான நிலையத்தில் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேற்பார்வையில் மசூத் அசார் பா ஜ க அரசால் விடுதலை செய்யபட்டார். அதன் பிறகு உருவாக்கபட்டது. 2001 பாராளுமன்ற தாக்குதல் நடத்த காரணமாக கருதப்படுபவர் மசூத் அசார்.

*மசூத் அசாருடன் யார் யாருக்கு தொடர்பு?*

2008 மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சையதுடன் தொடர்பு.

*ஹபீஸ் சையதுடன் தொடர்புள்ளவர்கள் யார்?*

ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த வேத் பிரதாப் வைதிக் என்பவர் ஹபீஸ் சையதுடன் நேரில் உரையாடிய ஒரே நபர்.

*பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ க்காக இந்திய ராணுவத்தை உளவு பார்ததவர்கள் யார்?*

பா ஜ க தகவல் தொடர்பு ஒருங்கினைப்பாளர் துருவ் சக்ஸேணா மற்றும் 10 பா ஜ க வினர் பிப்ரவரி 11 2017 அன்று மத்திய பிரதேசத்தில் கைது செய்யபட்டனர்.

*கடந்த 20 ஆண்டுகளாக மசூதை கைது செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?*

அதை காங்கிரசு, பா ஜ க அரசிடம் கேட்க வேண்டும். குறிப்பாக தீவிரவாததை ஒழிப்போம், தாவூதை பிடித்து வருவோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்களிடம் அழுத்தமாக கேட்க வேண்டும்.

*கடந்த 6ம் தேதியன்று எச்சரிக்கை செய்த உளவு தகவல் யாருக்கு கொடுக்கபட்டது?*

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கொடுக்கபட்டது.

*தகவலை அடுத்து என்ன செய்தார் அஜித் தோவல்?*

தமிழக பா ஜ க கூட்டணி விசயத்தில் ஈடுபட்டிருந்தார்.

*எல்லை பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் அரசின் அதிகாரம் யாரிடம் உள்ளது?*

கடந்த 2018 டிசம்பர் முதல் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமுலில் உள்ளது.

*கடந்த 4 ஆண்டுகளாக காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்கவில்லை பத்திரிக்கைகளில் கூறப்படுகிறதே?*

கடந்த 4 ஆண்டுகளில் 176% தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது என அரசாங்க தரவுகள் குறிப்பிடுகின்றன.

*கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத மிகபெரிய தாக்குதலா?*

ஆம், காஷ்மீரில் CRPF மீது நடத்தபட்ட மிக பெரிய தாக்குதல் இது. இதற்க்கு முன்பு 2010 சட்டீச்கரில் 76 CRPF கொல்லபட்டனர்.

*இந்த கொடூர தாக்குதலுக்கு அரசை விமர்சிப்பது முறைதானா?*

கார்கில், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கு உரிமை கொண்டாடும் அரசை, ராணுவத்தின் இழப்புக்கும் விமர்சிப்பதே நியாயமாகும். பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ய இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததற்க்கு இந்த அரசை மட்டும் அல்ல எந்த அரசையும் கேள்வி கேட்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. தீவிரவாதிகளை மக்கள் கண்டித்தாலும் அவர்கள் தாக்குதலை நிறுத்திவிட மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.

*இந்த தாக்குதலை மத ரீதியாக திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றதா?*

முஸ்லிம் பெயரில் பல போலி ஐடிக்கள் நேற்று இரவே தொடங்கபட்டு காஷ்மீர் தாக்குதலை மகிழ்ந்து கொண்டாடுவது போல் பதிவுகளும் வரத்துவங்கியுள்ளன.

*இதன் மூலம் ஆதாயம் அடைய துடிப்பவர்கள் யார்?*

பார்பன தேசதுரோகிகள்!

No comments:

Post a Comment