Monday, March 26, 2018

வாலி, சக்ரவர்த்தி பிறப்பு

இந்திரனுக்கும் சூரியனின் தேரோட்டிக்கும் பிறந்தவன் வாலி

அதே தேரோட்டி அருணனுக்கும் சூரியனுக்கும் பிறந்தவன் சுக்கிரீவன்

இவர்கள் இருவரும் எப்படி குரங்காக இருக்க முடியும்?

---

இன்னொன்றும் சிந்திக்கத்தக்கது. அருணன் கால் முடம் அதனால்தான் ஏழு குதிரைகள்
பூட்டிய சூரியனின் தேரை வேகமாய் ஓட்ட முடியவில்லையாம்? இப்ப மாற்றுத்திறனாளி கூட மூன்று சக்கர ஸ்கூட்டரை வேகமாய் ஓட்ட வில்லையா?

தேவலோக இரவு நடணநிகழ்ச்சி
யைக்காணப்போகிறான் தேரோட்டி! இந்திர லோகத்தில் விசாயின்றி யாரும் நுழைய முடியாது.

பெண்களை யாரும் விசாரிக்கவே! தடுக்கவோ!
முடியாது. அதனால் அவன் பெண்ணாக உருமாறி சென்றான்.

புதிய அயிட்டமாகத் தெரியவே! தனியாக அழைக்கப்பட்டு தேவேந்தினால் சூளாக்கி வாலிப்பிறந்தான்.

மறுநாள் சூரியன் கேள்விப்பட்டு அதைப்
போன்ற மோகினி உருவை எடுக்கச் சொல்லிஅவனும் ஒரு பிள்ளையைக் கொடுக்கிறான். அவன்தான் சூக்கிரீபன்.

https://m.facebook.com/story.php?story_fbid=379839055759349&id=100011997734098

No comments:

Post a Comment