Wednesday, March 21, 2018

மத்த ஊர்ல அமைதியாக போன ரதம் தமிழகத்தில்

Nimalan Kumar
2018-03-21
Via facebook

ஏன் மத்த ஊர்ல அமைதியாக போன ரதம் தமிழகத்தில் வெறுக்கிறீர்கள்.

மத்த ஊர்ல இந்தி பேசுவான்.
எங்க ஊர்ல இந்தி தார் ஊத்தி அழிப்போம்.

மத்த ஊர்ல சங்கராச்சாரியார கும்புடுவீங்க. எங்க ஊர்ல சிறையில் அடைச்சி அழகு பார்ப்போம்.

மத்த ஊர்ல பேர் பக்கத்தில சாதி போடுவீங்க. எங்க ஊர்ல வியாதிய கூட வெளியே சொல்ல மாட்டோம்.

மத்த ஊர்ல முஸ்லிம் வேறு மனுசன் மாதிரி பார்ப்பீங்க.
எங்க ஊர்ல அவன் பண்டிகை எங்க வீட்டு பண்டிகை போல ஒன்னா பிரியாணி திண்ணு கொண்டாடுவோம்.

மத்த ஊர்ல இட ஒதுக்கீடு என்னானு தெரியாது.
எங்க ஊர்ல இட ஒதுக்கீடுக்கே போராட்டம் நடத்தனவங்க.

மத்த ஊர்ல கழுவுற கையில் சாப்பிடுவீங்க. எங்க ஊர்ல பொறக்கிற குழந்தை கூட கழுவுற கையில தொடாது.

மத்த ஊர்ல மோடிக்கு ஓட்டு போட்டாங்க
எங்க ஊர்ல மோடி கொடும்பாவி கொளுத்தி போட்டவங்க.

மத்த ஊர்ல ராமன் செருப்ப வைச்சு ஆட்சி செய்வாங்க.
எங்க ஊர்ல ராமன செருப்பாலேயே அடிப்போம்.

இப்ப சொல்லு ரதம் எப்படி போச்சு?

No comments:

Post a Comment