Tuesday, June 27, 2017

பார்பீனியம் - ஊழலின் ஊற்றுக்கண்

Sadhu Sadhath
Via Facebook
2017-06-27

Mr . Sve ஷேகர்வால் ...
நல்லா இருக்கேளா ஷார் வால் .... ? உமக்கு என்ன வோய் உம்ம தண்ணியார் அதாங்க தம்பி பொண்டாட்டி தலைமைச் செயலாளர் இருக்கும் தெம்புல ஆடுறேள் ...

இரண்டு சவால் உங்களுக்கு அதை செஞ்சி காமிச்சா சத்தியமா சொல்றேன் உங்கள் வீட்டு கக்கூஸ் ஐ நான் என் ஆயுசுக்கும் கையால் கழுவுறேன் .. அது என்ன என்று கடைசியில்  சொல்றேன்... அதுக்கு முன்னாடி

போற போக்கில் எங்களவா நெம்ப ஷுத்தம் யாராச்சும் எதாச்சும் அப்படி இப்படி நடந்திண்டாளா ?? னு கேட்டிருக்கேள் பலரும் மூடிவச்ச பிரியாணியை மூணு நாள் கழிச்சு திறந்தா மாதிரி மறந்து போன எல்லா அசிங்கத்தையும் மொள்ளமாரி முடிச்சவிக்கி தனத்தையும் போட்டு தாக்குறாங்க ....

இராசேந்திர சோழன் உங்களவா 1000 பேரை கொன்று போட்டதுக்கு காரணம் உங்க ஆளுங்க சோழ வம்சத்தில் வந்த ஒரு ஆள அநியாயமாக கொன்றதால் தானே .. ??

நந்தன் ... வள்ளலார் .. அசோகன்  கொலையில் ஆரம்பித்து சமீபத்திய சங்கரராமன் வரை எல்லோரையும் எல்லோரும் சொல்லிட்டாங்க .... இது கொலை

இந்தியாவில் முதல் தீவிரவாத செயல் காந்தி கொலை கோட்சே.. அதுக்கு முன்னாடி வாஞ்சிநாதன் ... சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு 180 பேர் படுகொலை .. மாலேகான் குண்டுவெடிப்பு .. இத செஞ்சது அசீமானந்தா ... பிரக்யா முதல் பெண் தீவிரவாதி ... இது தீவிரவாதம்

இந்தியாவின் முதல் ஊழல் நீங்க தினமும் போற டிடிகே ரோடு .. இருக்கில்ல அதே டிடிகே தான் முதல் முறையாக ஊழலால் பதவி விலகிய ஆளு ...
இந்தியாவின் முதல் பாராளுமன்ற குதிரை பேர ஊழல் நடத்திய நரசிம்ம ராவ் பார்பனர் ... இது அரசியல்

இந்திய ரகசியத்தை விற்ற நாராயணன் ..  சஞ்சை காந்தி பையன் .. எச்ச ராஜா நெருங்கிய உறவினர் பாலகிருஷ்ணன் வரை

திப்பு சுல்தான் ஐ காட்டிக் கொடுத்த பூர்ணய்யா முதல் ... விடுதலைப் போராட்டத்தில் காட்டிக் கொடுத்த வாஜ்பாய் .. ஆங்கிலேயரின் துபாஷியாக இருந்து விடுதலை போராட்ட வீரர்கள காட்டிக் கொடுத்தது வரை .... இது சுதந்திர போராட்ட துரோக வரலாறு

இஸ்ரோவில் முதல் ஊழல் ஆன்டிரிக்ஸ் தேவா  எஸ் பேண்ட்  2 லட்சம் கோடி ஊழல் 🙄🙄🙄  இராதாகிருஷ்ணன், மாதவன் நாயர் இது அறிவியல் துறை ...

தமிழ்நாட்டில் முதல் முறையாக Tnpsc குரூப்  2 தேர்வு கேள்வி தாள் விற்பனைக்கு வந்தது விருமாண்டி மீசை நடராஜன் காலத்தில் தான் இப்ப அவர்  உங்க ஏரியா ச ம உ ... 😶😶

இந்தியாவில் முதல் முறையாக ஊழலால் பதவி விலகி பிறகு தண்டனை பெற்ற முதல் முதலமைச்சர் ஜெயலலிதா வரை .... 🙃🙃

கோயில் கருவறையில் பூஜை செய்ய சொன்னா மேட்டர் பூஜை செய்து அதை வீடியோ எடுத்தது யாரு தேவநாத குருக்கள் தானே ஃபர்ஸ்ட் 😱😱😱

இவ்வளவு ஏன் உங்க தண்ணியார் தான் தலைமை செயளாலர் ... சுகாதார செயலாளர் கிட்ட தட்ட பத்து வருசமா முன்னாள் ஜனாதிபதி இரத்த சம்பந்தம் இராதாகிருஷ்ணன் அவர் வீட்டில் நடந்த ரெய்டு ஐ தொடர்பாக  உண்மையான விசாரணை நடத்த சொல்லலாமா ??  முடியுமா ??

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீக்கப்பட்டது .. சீனிவாசன் மாமா பிசிசிஐ பதவி இழந்தது .. தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் உங்கள் ஆளுங்க மட்டுமே தேர்வு ஆவது ... ... இது விளையாட்டு துறையில்

எந்த துறையை எடுத்தாலும் மொள்ளமாறித் தனத்தின் ஆரம்ப விதையும் ஆலமரமும் நீங்க தானே ஷார்வால்

எல்லாமே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் .....
********************************************

அதனால இத  பற்றி எல்லாம் எதுவும் நான் கேட்கபோவது இல்லை ...

99.5% எடுத்தும் சீட் கிடைக்கல னு சொன்னதைப்  பற்றி நீங்க சொன்னதால மெயின் மேட்டருக்கு வருவோம் ...

IAS IPS .. Upsc தேர்வு வருசத்துக்கு 800 பதவிக்கு நடக்குது அதுல வெயிட்டிங் லிஸ்டுனு சுளையா 110 சீட் வரை ஒதுக்கி வைத்து பிறகு வெளியிடுறாங்க அதுல எப்படி 90% ஆளுங்க உங்க ஆளா இருக்காங்க ?? ஏன்னா அது ரெகமன்டேஷன் ...

ஆடிட்டர் துறையில் எப்படி உங்கள் ஆளுங்க மெஜாரிட்டியா பாஸ் பன்றாங்க ?? ஏன்னா அதுவும் ரெகமன்டேஷன் ....

ஐகோர்ட் எப்படி ஐயர்கோர்டா இருக்கிறது ?? ஏன்னா நீதிபதி பதவிக்கு தகுதி தேர்வு இல்லை எல்லாம் ரெகமன்டேஷன் ... உச்சா நிதிபதிகள் பணி தேர்வும் இப்படி தான் .. 😷😷

ஐடியில் ஹெச் ஆர் பதவியில் ரெகமன்டேஷன் இல்லாமலா உங்க ஆளுங்க வந்தாங்க ...😕😕

பத்திரிகை துறையில் சமுக ஆர்வலர்கள் னு பொருளாதார நிபுணர் னு அரசியல் விமர்சகர் பத்ரிக்கையாளர் னு வர்றவங்க ரெகமன்டேஷன் இல்லாமலா ஃபோகஸ் ஆகுறாங்க .... ??? 😬😬😬

ஒரு 10 வருசம் ரெகமன்டேஷன் இல்லாமல் இருந்தா சத்தியமா சொல்றேன் இட ஒதுக்கீடு வேண்டும் னு பெரியார் படத்தோடு வீதியில் நிக்கிற முதல் ஆள் நீங்களாதான் இருப்பீங்க ...

********************************************

சவால் னு சொன்னேன் ல சொல்றேன் கேளுங்க ....

நீங்க மட்டும் உங்கள் பூணுலுக்கு உண்மையா இருந்தா .... இராமன் ஐ உண்மையில் கும்பிடும் ஆளா இருந்தா ..... இத செய்யுங்க

1) எங்கும் எப்போதும் எதிலும் எங்க பிராமனாளுக்கு ரெகமன்டேஷன் செய்ய மாட்டோம் னு நீங்க உங்க பிராமணர்கள் சங்கம் எல்லோரும் சேர்ந்து இராமன் மேல பூணுல் மேல சத்தியம் செஞ்சி கடைபிடித்து காட்டுங்கள் பார்ப்போம் ஒரு பத்து வருசம் ...

2) மனு ஸ்மிருதி படி .. ஆகம விதிமுறைகள் ஐ பின்பற்றி உண்மையான பார்பனராக மட்டுமே நடப்போம் னு பூணுல் மேல இராமன் மேல சத்தியம் செஞ்சி கடைபிடித்து காட்டுங்கள் இதுவும் ஒரு பத்து வருசம் தான்

இப்படி நடந்தால் நான் என் சவால் படி மட்டுமே அல்ல அதுக்கு மேல நீங்க என்ன சொன்னாலும் கூலிப்படை யா மாறி என்ன சொன்னாலும் செய்து முடிப்பேன் .. இது சத்தியம் சத்தியம் சத்தியம் ...

இப்படிக்கு ...

அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்த
ஆங்கிரி பேர்டு .... — feeling ready.

Sadhu Sadhath

No comments:

Post a Comment