Friday, February 16, 2018

சிபாரிசு செய்து மோட்ச்சத்தை வாங்கி தருவேன

மு. செ. பாதுஷா
2018-02-16

இன்றைய காலகட்டத்தில், மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

1) "கடவுள் இல்லை" - என்று கூறுபவர்கள்.

2) "நான் தான் கடவுள்" - என்று கூறுபவர்கள்.

3) "நான் சாதரனமானவன் தான், ஆனால், நான் உங்களுக்கு கடவுளை காண்பித்து, அவரிடம் அழைத்து சென்று, உங்களுக்காக சிபாரிசு செய்து மோட்ச்சத்தை வாங்கி தருவேன்" - என்று கூறுபவர்கள்.

நமது மூளை மழுங்கி பைத்தியமாகி செத்தாலும் பரவாயில்லை, மூன்றாவது வகை பிராடுகளை நம்பக்கூடாது.

No comments:

Post a Comment