Sunday, February 11, 2018

பூணூல் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே பதில் சொல்லவும்

ஷாலோம் ப்ரின்ஸ்
Via facebook
2018-02-11

-----

🔰 Dr.சுனிலின் கீழ்கண்ட கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது

🔰 இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது:* ⁉

🔰 பூணூல் போட்டுக் கொண்ட இந்துக்கள் மட்டுமே பதில் சொல்லவும

-----

🕉 *1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர்?*

🔰 இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை?

-----

🕉 *2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர்?*

🔰 ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை?

-----

🕉 *3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர்? எப்படி?*

🔰 ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை?

-----

🕉 *4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் ஏன் முடிந்து விடுகின்றன?*

🔰 அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

🔰 இப்பொழுது என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்?

-----

🕉 *5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன.*

🔰 சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர்.

🔰 ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது?

🔰 ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை?

-----

🕉 *6. புராணங்களில் எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவனை கொன்றுவிடுகிறார்*

🔰 கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும்?

🔰 அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் ஏன் உடனே கொல்லவில்லை?

-----

🕉 *7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை?*

🔰 உலகின் முதல் மதம் இந்து என்றால் அதற்கான ஆதாரங்களை வருஷ கணிப்பின்படி முன்வைக்க வேண்டியது தானே;
ஏன் இதுவரை முடியவில்லை?

🔰 இவ்வுலகில் இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மார்க்கம் போன்றவை ஏன் அதிக வரவேற்பு பெற்றன?

🔰இவைகள் மிகப் பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன?

🔰 ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை?

-----

🕉 *8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில்*

🔰 ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார்?

🕉 பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது யெனில்;

🔰 பிற கடவுளைப்போன்று ஒன்றுக்கு மேற்பட்ட மணம் புரிந்து கொள்ள வேண்டியது தானே.

🔰 அதைவிடுத்து, பாரத மாதாவுக்கு ஜெய் என்று சொல்பவர்கள், கீழ் தரமான எண்ணத்தோடு பெண்மையை இழிவு படுத்தி, அதுவும் குறிப்பாக சூரத் முறையில் கற்பழிக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டுவது ஏன்?

🕉 இந்து மதத்தில் வன்முறை செய்ய சொல்லப்பட்டுள்ளதா?

🔰 சொல்லப்பட்டுள்ளதாயின் சொர்க்கத்தை பற்றி போதிப்பது ஏன்?

🔰 புண்ணியத்தைப் பற்றி சொல்லி கொடுப்பது ஏன்?

புண்ணியத்தை தேடி  அலைந்து போதைக்கு அடிமையாகி அகோரிகளாவது  ஏன்?

-----

🕉 *9. பார்வதி: குளத்தில் தான் ஸ்நானம் செய்வதை பிறர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தன் தேகத்திலிருந்து போதுமான அழுக்கினால்  (இப்பொழுது சந்தனம் என்று திரித்து சொல்கின்றனர்) ஒரு மனிதனை  உருவாக்கி, காவலாளியாக நியமனம் செய்யப்பட்டார்.*

🔰 அவ்வேளையில் ஒன்றுமறியா சிவன் அங்கு வருகிறார்;

🔰 தேக அழுக்கினால் உருவான காவலாளி சிவனை வழிமறிக்கிறான்;
இருவரும் வழக்காடுகிறார்கள்:
இறுதியில் சிவன் தன் வாளால் தலையை வெட்டிவிடுகிறார்;

🕉 பார்வதி தேவியாக இருந்தால்;

🔰 தான் உருவாக்கிய காப்பாளன் இன்னும் சில நிமிடங்களில் அவன் தலை துண்டிக்கப்படும் என்று தெரியாதா?

🔰 பார்வதி உருவாக்கிய காவலாாயின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள்?

🔰 ஏன் ஒரு காட்டில் வாழும் யானையின் தலையை வெட்டி உடலோடு சேர்க்க வேண்டும்?

🔰 எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும்?

-----

🕉 *10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில்*

🔰 ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார்?

🔰 ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டியவன் ; மானைக் கொல்வது தவறில்லையா?ا

🔰 நூதன தந்திரத்தோடு இந்தியாவில் ஊடுருவி நுழைந்த ஆரியர்களின் உணவு முறை தான் என்ன?

-----

🕉 *11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை?*

🔰 ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது.

🕉 ராமரின் மனைவி சீதை இலங்கையில் ராவணனின் மேற்பார்வையில் இருந்தபோது;

🔰 கடவுள் ராமருக்கு தன் மனைவி சீதை மீது ஏற்பட்ட சந்தேகம்.

🕉 பெண்மையை போற்றும் பாரதத்தில் கற்புக்கான அக்கினி பரீட்சை

🔰 பச்சையான வாழை மரத்தின் பட்டையை எரிய வைக்க வேண்டும் என்ற ஸ்த்ரீயின் கற்ப்பிற்கான  சோதனை.

🕉 தன் மனைவி சீதையின் மீது நம்பிக்கையில்லாமல் கற்ப்பை பற்றி சாதாரண கணவன் ராமர் சந்தேகப்படலாம், ஆனால் கடவுள் சந்தேகப்படலாமா?

🔰 இது தான் இந்து கடவுளின் நிலையா?

🔰 இப்பொழுது ஏன் அக்கினி பரீட்சைக்கு பதிலாக பலாத்காரமாக மானபங்கம் செய்து, உயிரோடு தீக்கிரையாக்குவது இந்து தர்மத்தின் அடிப்படையில் சரியா?

-----

🕉 *12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து நின்று பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்?*

🔰 தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா?

🔰 அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும்?

-----

🕉 *13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகமாவது ஏன்?*

-----

🕉 *14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர்? *

🔰 ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லையா?

🕉 உலக வழக்கப்படி ஆணின் மூலமாக பெண் கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுப்பாள்.

🔰 ஆனால் இந்து சமயத்தில் ஆணுக்கும் ஆணுக்கும் எப்படி குழந்தை பிறக்கிறது?

-----

🕉 *15. கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன.*

🔰 இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா?

🔰 உடலுறவுச் செயல் வணங்கத்தகுந்த வேலையா? அல்லது பூஜிக்கப்பட வேண்டியதா?

-----

🕉 *16. இந்து அல்லது இந்துத்துவா எது சரியானது?*

🕉 இந்தியாவில் இந்து மதம் எப்பொழுது ஆரம்பமானது?

📖  பெர்சியர்கள், ரோமர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில்  இந்திய வரலாற்றில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என்னும் சமயங்கள் தான்  இருந்துள்ளது. மதம் இல்லை.

🇮🇳 இந்தியாவை எந்தவொரு மதமோ, மொழியோ உரிமை கொண்டாட முடியாது,

✝ இந்தியா ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழிருந்ததால் இப்பொழுதும் அரசாங்க நடப்பில் இருக்கும் காலண்டர் முறை ரோமர்களுடையது.

✝ வருடாந்திர நிதிநிலை அறிக்கை மார்ச் மாதமே.

✝ வாரத்தின் விடுமுறை நாள் ஞாயிறு,

🕉 இந்து மதத்தில் பொதுவான அடிப்படையில் மக்களுக்காக வாழ்வியல் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட ஒன்றும் இல்லை,

👨‍👩‍👧‍👧 அன்னியர்களாகிய ஆரியர்களின் ஊடுருவல் சிந்துவெளி நாகரிகத்தின் வாயிலாக அறிய முடியும்; நூதனமான தந்திரத்தோடு அகதிகளாக நுழைந்த ஆரியர்களால் கொடுக்ப்பட்டதே மனுநீதி என்னும் மனுதர்ம சாஸ்திரம்;

அதாவது கி.பி. 1794-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் - அன்னியர்களின் வருணாசிரம தர்மமென்ற மனு நூலை சமஸ்கிருத மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கு *இந்து லா* (Hindu Law) பெயர் வைத்தார்.

இந்து லா என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து முதல் முதலாக *இந்துயிசம்* (Hinduism) என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது.

இந்துயிசம் என்ற ஆங்கில வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்ட  சமஸ்கிருத வார்த்தையே *இந்துத்துவா* (Hindutva) என்பது.

(hindutva (devanagari: हिन्दुत्व, "hinduness", a word coined by vinayak damodar savarkar in his 1923 pamphlet entitled hindutva: who is a hindu? ) is the set of movements advocating hindu nationalism in India. The BJP adopted it as it's official ideology in 1989)

வருஷத்தை குறிப்பிடாமல்
இனி திரித்து எழுதினால் மட்டுமே புதிய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

⚛ வர்ண சாஸ்திரம் கூறுகிறது *இந்து மதத்தின் 10 கோட்பாட்டின் அடிப்படையில் பூணூல் அணிந்து கொள்ளாத ஒருவனும் இந்துவல்ல;*

மற்றவர்கள் சூத்திரர்கள் இது தான் ஆரியரின் சாணக்கிய தந்திரம்.

⚛ இந்தியாவின் அடிப்படையில்  இல்லாதது ஒரே மொழி,
ஒரே மதம்,
ஒரே சட்டம்,
ஒரே கல்வி முறை,
ஒரே மருத்துவ முறை மற்றும்
ஒரே வரி;

(வருமானம் என்றால் என்ன என்று தெரியாத நாடு தான் நம் பாரதம், கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர்கள் பூமியன் தாயாக நிணைக்கும் பெண்களின் முலைக்கு வரி விதித்த நாடும் நம் நாடே.

"பாரத மாதாக்கீ ஜெய்"

இந்து சட்டத்தின்படி கூலிக்கு வரி மற்றும் நேர்முக அல்லது மறைமுக வரி இல்லாத ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

⚛ இப்பொழுது 36 மாநிலங்களை சேர்ந்த மக்களே இந்தியர்கள். நான் இந்தியன்; நீ யார் ?⁉

என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன,லபூணூல் அணிந்து கொண்ட இந்துக்கள் முதலில் இவைகளுக்கு பதில் சொல்லட்டும்!!!

*ஷாலோம் ப்ரின்ஸ்*

https://m.facebook.com/groups/136042813242332?view=permalink&id=886104588236147

No comments:

Post a Comment