Tuesday, June 16, 2015

‎எஙகள்‬ கலாச்சாரத்தை கெடுக்க நீஙகள் யார்

‎எஙகள்‬ கலாச்சாரத்தை கெடுக்க நீஙகள் யார்?
ஆயுத எழுத்து விவாதத்தில் திரு- ராம ரவிகுமார்- இநது மக்கள்கட்சி

என்ன ம---ரு கலாச்சாரம் உஙக கலாச்சாரம்?
சாதி பேதமற்ற, ஆண பெண் பேதமற்ற, சமத்துவத்தை, சகோதரத்துவததை, சுதநதிரத்தை கடைபிடிக்கிற ஓரேயொரு நல்ல பழக்க வழக்கத்தை காட்டுஙகள் பார்ப்போம்!

ஆங்கிலேயன் கலாச்சாரத்தில் சமத்துவமிருக்கிறது!
உதாரணத்திறகு பேணட், சட்டை-அனைவரையும் அது சமமென காட்டுகிறது!!

உஙகள் ம--ரு கலாச்சாரத்தில் வேட்டியும் தோளில் போடும் துணடும் சாதி பேதத்தை அப்பட்டமாக காட்டுகிறதா இல்லையா? வேட்டியை இரணடாக கிழித்து தான் பட்டியலின் மக்கள உடுத்தியதையும் ஒரு சாதிககாரன் துணடைதோளில் போடவும் இனனொரு சாதிக்காரன இடுப்பில் கட்டவும் வைத்த கேடு கெட்ட முட்டாகூமுட்டைகளின கலாச்சாரம் தானே உஙகள் ம்----ரு கலாச்சாரம்?

பட்டியலின மக்கள மீது 120 தீணடாமை தடைகளைபோட்டீாகளே?இதன்அர்த்தம்என்ன? ஒருவனுக்கு இணையாக இனனொருவன் எதையுமே சமமாகசெய்ய கூடாது! தலையில வைக்கும் சும்மாட்டில் கூடஆதிக்கசாதிகள் துணியில் சும்மாடு வைக்கலாம்! பட்டியலின் மக்கள கயிற்றால் தான் சும்மாடுவைக்க முடியும்! எப்படிபட்ட இரக்கமில்லா அயோக்கியத்தனமான கலாச்சாரம்இது? அடுத்தவன் வாழும்உரிமையை பிறப்புரிமையை பெரும்பானமை பலத்தால் வன்முறையால் பறித்த நயவஞ்சக பித்தலாடட கலாச்சாரம் அல்லவா உஙகள் கலாச்சாரம்?

ஒரு பெண் தொடர்நது பெணபிள்ளை பெற்றால் கணவன் ஆணபிளளைக்காக வேறு மணம்செய்தானா? இல்லையா? முட்டா கூமுட்டைகூட்டஙகளே!விதையை பொறுத்து தானேஆணா பெணணாஎன்று திர்மானிகக முடியும்?பெண எனபவள் நிலம்! ஆண்எனபவன் விதை! ஒருபெண தொடர்ச்சியாக பெணபிளளை பெற்றால் தவறு யார் மேல் விதையின மேலா?நிலத்தினமேலா?

விஞ்ஞானம் என்னசொலகிறது? பெணணிடமிருப்பது எக்ஸ் குரோமசோமகள் மட்டும் தான், ஆணிடம்இருப்பது எக்ஸம் ஒய்யும்! பெண்ணிடிமிருக்கும் எக்ஸ்-ம்ஆணிடமிருக்கும் எக்ஸ்-ம் சேர்நதால்பிறக்கும் பிளளை பெண!பெண்ணிடமிருக்கும் எக்ஸ்ம்ஆணிடமிருக்கும் ஒய்யும் சேர்நதால் பிறக்கும் பிளளை ஆண.

ஆக குற்றத்தை நுாறு சதம்ஆணின்மேல் வைத்து விட்டு பெண்ணின மேல் குற்றத்தை சுமத்திய அயோக்கிய கிழட்டு கூட்டஙகளின கேடு கெட்ட கலாச்சாரத்தை துாக்கி எறிந்து சமத்துவ கலாச்சாரத்தை தநதது யார்? எவன் விஞ்ஞர்னம்உணமைகளை போட்டுஉடைத்தது? எவன்கலாசசாரம் எஙகள் இநதிய தஙக மஙகைகளை மீட்டது?

மனைவி இறந்த அடுத்த நாளே கூத்தியளா வீட்டிறகு போவாாகள் அல்லது அடுத்த மனைவிரெடி! கணவன்இறந்தால்உயிரோடு அவளை உடன க்ட்டையில் ஏற்றிதுடிக்க துடிக்க கொனறீாகளே! மனைவிஇறந்தவுட்ன ஏன கணவனை உடனகட்டைஏற வைக்கவில்லை? இநத உலகத்திலே இநதிய பெணகளை போல் பெணகளை தெயவம் என்று சிலை செயது வைத்து கோயிலும் கட்டி வைத்துபெணகளை இிழிவுபடுத்திய நாயினும் மேலாக கேவலபடுத்திய, கேவலபடுத்துகிறநாடு ஒன்றை ஒன்றேயொனறைகாட்டுஙகள் பார்ப்போம்!!

இந்தியத திருமண முறை இருக்கிறதே! இதை மிஞ்சிய காட்டுமிராணடி திருமணம் ஒனறைகாட்டுஙகள் பாாப்போம்? ஒரு விசயத்திலாவது ஆணுக்கு பெணணை சமமாக திருமண சடஙகுகளில் சம்பிரதாயஙகளில் நடத்தியிருக்கிறீாகளா?

மாதவிடாய் நேரத்திலல்லவா மனைவியிடம் அனபை கொட்டி குவிக்க வேணடிய நேரம்? அநத நேரத்திலல்லவா அவளை ஒருபிளளையபோல தாலாட்டவேணடியநேரம்? அநத நேரத்தில் மட்டும் அவள உஙகளுக்கு தீட்டாகி கசந்து விடுவாள்! வீட்டிற்கு வெளியே அல்லது ஊருக்கு வெளியே ஒதுக்கிவைப்புீாகள்!

நீஙகளெல்லாம் கலா்சார மயிரை பற்றி எஙகளுக்கு பாட்ம்மயிரு எடுக்கிறீாகள்! ஆங்கிலேயன் கலாச்சாரம் வநததால் தான் இஙகு சமத்துவ சட்டம்வநததது!  சமத்துவ கலா்சாரம்வநதது! அதனால் தான்ஆணும் பெணணும் படிக்கிறாாகள்! நாட்டிறகு பெருமை சேர்க்கிறாாகள்!

உஙகள் இநது கலாச்சாரத்தை துாக்கி எறிந்ததால் தான் இநதியா கொஞசமேனும் வளர்கிறது! இல்லையெனறால் சிக்கிமுக்கி கல்லோடு விலலும் அம்போடு கோமணத்தோடு கற்கால மனிதனாகத்தான் இருநதிருப்பீகள்!

உஙகள் கலாச்சாரத்தில் ஒனறே ஒனறை ந்லல கலாச்சாரமாக
காட்டுஙகள் பார்ப்போம்! உஙகள் காலை மட்டுமல்ல கோலையும் தொட்டு கும்பிட் தயார்!

கலாச்சாரமாம்! நல்லதைத்தான் கெடுக்க முடியும்! கெட்ட கேடுகெட்ட காறி துப்பவேணடிய அயோக்கிய நயவஞ்சக இநதிய கலாச்சாரத்தை
வைத்துக்கொணடு இவர்கள் கலா்சாரத்தை காதலர் தினத்தில கெடுக்கிறாாகளாம்!!

துா...!

https://www.facebook.com/kalai.mathi.982/posts/609369832527311

No comments:

Post a Comment