Tuesday, June 16, 2015

எதன்‬ அடிபபடையில் இடஒதுக்கீடு இருக்க வேணடும்

எதன்‬ அடிபபடையில் இடஒதுக்கீடு இருக்க வேணடும்:
  1. சாதியாலா?
  2. பொருளாதாரத்தாலா?
  3. இரணடுமா??
ஆயுத எழுத்து விவாதத்தில மக்கள் கருத்து:
  1. சாதி 26 %
  2. பொருள் 64 %
  3. இரணடும்10 %
சுருக்கமான கேள்விகள் 10, முடிநதால் பதில தரவும்.
(பதில தர முடியாது எனபதால் தானே இநத இடஒதுக்கீடு சம்பநதமான விவாதஙகளில் பட்டி யலின மக்களை அனைவருக்கும் சமவாயப்பு தரும் சமத்துவ "டி-வி" புலிகள் புறக்கணிக்கிறாாகள்! காலம் மாறும், மாறறுவோம்)
  1. கோயில தேர்கள் ஏழை ஆதிக்க சாதி தெருக்களுக்கு போகிறதே!!ஏன ஏழை சேரிமக்கள தெருக்களுக்கு பல இடஙகளில் போவதிலலை? சாதியாலா? பணத்தாலா?
  2. ஏழை ஆதிக்க சாதி அனைத்து கோயிலகளிலும் நுழைய வழி பட எந்த தடையுமிலலையே! ஆனால்ஏழை பட்டியலின மக்கள் நுழைய தடையிருக்கிறதே! அதறகு என்ன காரணம்? சாதியாலா? பணத்தாலா?
  3. எஙகள் சேரிக்குள் கோயில் தேர் நுழையவிலலை யென்றால் உங்களை விட்டு நழுவி இஸலாம் தழுவுவோம், சாதி கூட்டணி மத்ததை கை கழவுவோம், எனறு மிரட்டியவுட்ன - தேரை கொணடு வருகிறோம் என படியிறஙகி பணிந்தது எதனால்? சாதியாலா? பணத்தாலா?
  4. ஏழை ஆதிக்கசாதி தெருக்களில் ரேசன கடை மற்றும் அரசு சம்பநதமான அலுவலகஙகள் இயங்குகினறனவே! ஆனால் ஏழை சேரி மக்கள தெருக்களில்அது ஏன் இயஙக வில்லை? சாதியாலா? பணத்தாலா?
  5. மணம்க்கள் தேவை விளம்பரஙகளில் எநத சாதியானாலும் பரவாயிலலை SC/ST மட்டும் வேணடாம் எனகிறீர்களே! ஏன எந்தசாதியானாலும் பரவாயில்லை ஏழை மட்டும் வேணடாம் என- ஏனஅப்படி விளம்பரம் தருவதிலலை? வாழ்க்கையை ஆரம்பிக்கிற திருமணத்தில முதல் தொடக்கபுள்ளி சாதியா? பணமா?
  6. இருசாதியினர் காதலிக்கிறார்கள், ஒத்த பொருளாதார வசதியுள்ளவாகளாகயிருநதும் அல்லது பட்டியலினத்தை சேர்நதவன் பணக்காரனாகயிருந்தும், அநத காதல்அழிக்கபடுகிறது (கௌரவ கொலை கூடசெயயபடுகிறதே) இது சாதியாலா? பணத்தாலா?
  7. கிராமத்திலஆதிக்கசாதி கல்லறையில் அல்லது சுடுகாட்டில ஆதிக்கசாதி ஏழைக்கும் இட்மஉண்டு ஏழைபணகாரன பேதமில்லைஅஙகே! ஆனால் பட்டியலின்காரன ஏழையாகயிருநதாலும் பணக்காரனாகயிருநதாலும் இஙகு இடமிலலையே! இது ஏன? சாதியாலா? பணத்தாலா?
  8. தனிததொகுதி தவிர பொதுததொகுதியில் பட்டியலின மக்கள் போட்டியிடடால அவர்கள தோறகடிக்ககபடுகிறாாகளே! ஆதிக்கசாதி ஏழையால் கூட வெல்லமுடிகிறது, பொது தொகுதியில் பட்டியலின மக்கள பணமிருநதும் வெல்லமுடியாதது ஏன்? சாதியாலா? பணத்தாலா?
  9. எஙகள் மேலவளவு முருகேசன் தனித தொகுதியல் நினறு பஞ்சாயத்து தலைவர்ஆகிவிட்டாா எனபதற்காக வெட்டி கொல்லபட்டாரே! எத்தனையோ ஏழைஆதிக்க சாதி பஞ்சாயத்து தலைவர்கள வெட்டி கொல்ல படாமல் உயிரோடு திரிய எஙகள் மேலவளவு முருகேசனை நாஙகள் இழந்தது சாதியாலா? பணத்தாலா?
  10. ஆதிக்கசாதி தன சாதியிலுள்ள ஏழையை திட்ட வேணடுமானால இழிவு படுத்த வேணடுமனால "பிசசைகார தே்-டியா மகனே, கஞ்சிககுவழியற்ற கபோதியே என்று திட்டாமல், பற தே-டியா மகனே- பற க்ண்டார -ளி மகனே: - என்று சாதியை வைத்து இழிவுபடுத்த காரணம் பணமா? சாதியா?
இபபடி பல கேளவிகள் கேட்டால் எவனும் பதில தரமாட்டான்!
பிறப்பிலிருநது இறப்பு வரை எல்லாவற்றிலும் சாதி பாாப்பாாகள்.

இபபடிபட்டஅயோக்கிய இனம் உலகத்தில
எஙகாவது உண்டா? உண்டா? உண்டா?

https://www.facebook.com/kalai.mathi.982/posts/629635910500703

No comments:

Post a Comment