Tuesday, June 16, 2015

பொருளாதார‬ ரிதியான இடஒதுக்கீடு

பொருளாதார‬ ரிதியான இடஒதுக்கீடை ஏறகவேணடியது தானே?
அதைகண்டு ஏனதொடைநடுஙகுகிறீர்கள்?

உலகெஙகும் மத-நிற-மொழி-பண வேறுபாட்டால் ஏறறதாழவுகள் இருக்கினறன. அதறகேற்ப பலநாடுகளில் இடஒதுக்கீடும் இருக்கினறன.

க்ரிமிலேயரை பற்றி நா கூசாமல் பேசும் விசக்கிருமிகளே! கேடகும் கேள்விகளுக்கு அறிவிருந்தால சுய புத்தியிருநதால பதிலதாருஙகள்!

  1. மதத்தால ஏறபடும் ஏறற தாழ்வை மதம மாறி தீர்ககலாம் - ஆனால் இநதியாவில சாதி மாற முடியுமா?
  2. கறுப்பநிறமான மைக்கேல்ஜாகசன் பிளாஸ்டிகசர்ஜரிமுலம் வௌளையாக மாறமுடிநதது - இநதியாவில் சாதி மாற முடியுமா?
  3. ஒரு மொழியிலிருநது இனனொரு மொழிக்கு மாற முடியும் அதை படித்தால - இநதியாவில சாதிமாறமுடியுமா??
  4. ஏழையாகயிருப்பவன் பணக்காரனாகலாம் உழைத்தால், பொருளாதாரம் மாறக்கூடியது! இனறைய ஏழை நாளைய பணக்காரன, நாளைய ஏழை இனறைய பணக்காரன. பணம் மாறக்கூடியதே! இநதியாவில சாதி மாற முடியுமா?
  5. நாஙகள் சேரியில் அடைபட காரணம் சாதியா?ஃபணமா??
  6. காலில செருபபிடாதே! இட்டால் உன் உறுப்பறுப்போம் எனறு பெரிய பருப்பாய் ஆதிக்கசாதி வெறியர்கள் கிராமத்தில சில இடஙகளில் துடிக்க காரணம், சாதியா? பணமா?
  7. காஞசிபுர வரதராஜ பெருமாள கோவில தேர் சேரிக்கு வர மறுத்தது எதனால் பணத்தாலா? சாதியாலா?
  8. திருமண விளம்பரத்தில எல்லா சாதியும் மதமும் சம்மதம் EXCEPT SC ST என்று எழுத காரணம் சாதியாலா? பணத்தாலா?
  9. அனறு (இனறும்சில இடஙகளில்) 8வயது ஆதிக்கசாதி சிறுவன் 80 வயது பட்டியலின் பெரியவரை தன தாத்தா வயதிலுளளவரை "டேய்! அவனே! இவனே!" என்று ஒருமையில அழைத்ததும், பெயர் சொலலி அழைத்ததும் சாதியாலா? பணத்தாலா?
  10. திண்ணியத்தில் பட்டியலின் மக்கள் ஒருவர் வாயில மலத்தை திணித்த கோடூரம் நடநதது, சாதியாலா? பணத்தாலா?
  11. கண்ணகி & முருகேசன் காதலால நட்நத கௌரவ கொலைகளுக்கு காரணம், சாதியா? பணமா??
  12. எங்கள் மேலவளவு முருகேசன, தனிதொகுதியில் நினறு வெனறு பஞ்சாயத்து தலைவரானதால் வெட்டிகொனறாாகளே? அது சாதியாலா பணத்தாலா?
  13. கிராமஙகளில ஆதிக்கசாதி தெருக்களில் ஒரே சாதியை சேர்நத ஏழையும் பணக்காரனும் வாழகிறார்கள், ஆனால் பட்டியலினக்காரன பணமுள்ளவனாகயிருநதாலும் ஒருவீடு வாஙகவும் முடியாது, வாழவும் முடியாது. இதறகு காரணம் சாதியா? பணமா?
  14. பட்டியலின மக்களுக்கு120 வகையான தீணடாமை தடைகளை போட்டீாகளே இதறகு காரணம் சாதியா பணமா??
  15. தலிததல்லாதார் இயக்கம்க ணடார்களே தமிழ்நாட்டில்! அதறகு காரணம் சாதியா, பணமா?

இபபடி கேளவிகள் ஏராளமாய இருககினறன! இதறகெல்லாம் பணம் தான காரண மெனறால் பண ரீதியான (பொருளாதார) இடஒதுக்கீடை ஏறகிறோம்.
சாதிதான காரணமெனறால் மூலத்தைமுடிவிட்டு மூலையில் போய முக்காடிட்டு பொத்திக கொணடு இருஙகள்!!!

கிருமியை அழிக்க கிருமியை பயனபடுத்துவது போல முளளை முளால் எடு்ப்பது போலத்தான் எநத சாதியால நாஙகள் ஒடுக்கபட்டோமோ அநத சாதியால் மறுக்கபட்ட எஙகள் உரிமைகளை பெறுகிறோம் விசக்கிருமிகளே!
நாஙகள் மட்டுமல்ல பிசியும்-எம்பிசியும் தான்.

தொடை நடுக்கம் யாருக்கு எஙகளுக்கா? தொடைநடுக்கம் வநததால்தான் சம்ததுவ “மயிரு“பேசுகிறீாகள் படிப்பிலும் வேலைவாயப்பிலும்! பொதுவில இருக்கும் அத்தனை காரியஙகளிலும் முழுபலன் அடைவது ஆதிக்கசாதியே!!இடஒது்க்கீடில்லாத அத்தனையிலும் பெரும்பானமை பலத்தை வைத்து பட்டியலின மக்களை மிரட்டி முற்றிலுமாக வஞ்சித்து வைத்திரு்க்கிறீாகள்!!

  1. இடஒது்கீடில்லாத அரசு கோயிலகளின் நிலகுத்தகை பட்யிலினமக்கள கைகளில்இருக்கிறதா? 
  2. அரசு அலுவலகஙகள் ஒன்றாவது சேரிகளில்இயஙகுகிறதா?பொருளாதாரத்தை துாககி வர காரணம்என்ன?மொத்தமாகஆட்டையைபோடத்தானே???யாருக்கு தொடைநடுக்கம்!!

தொடைநடுஙகிகளே! இடஒதுக்கீ்டடின மூலமாக பட்யிலினமக்கள படித்து உஙகளுக்கு இணையாக சிறுக சிறுக வருவதால்- பட்டியலினமக்களின வாயபபுகளை நரிதநதிரமாக பறிக்க நவீன விஞ்ஞானம் ஆப பு வைத்துவிட்டதால் நாளடைவில் நமக்கு இணையாக வநது விடுவாாகளோ, அல்லது நம்மை மிஞ்சி விடுவார்களோ எனறு பொறாமையில் புழுத்து தொடை்நடுஙகித்தானே பொருளாதார இடஒது்க்கீடை்துாக்கி கொணடுவருகிறீாகள்?

உணமையிலேயே நீஙகள் தொடைநடுஙகிகள் இல்லை எனறால் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒது்கீடிருப்பது, போல நீா-நில-கனிம-அரசியல வளஙகளில் உலக வஙகி கடனில், அரசு பெரும் காணட்ராக்டுகளில், அரசு மநதிரிபதவிகளில், அரசு உயர்பதவிகளில், அரசு நிலகுத்தகைகளில், அரசு வாடகை கடைகளில் 20 சதம் கொணடு வர தயாரா?

பதிலசொலலுஙகள் தொடைநடுஙகிகளே?

https://www.facebook.com/kalai.mathi.982/posts/622354791228815

No comments:

Post a Comment