Tuesday, June 16, 2015

பெரியாரின் கடவுள் மறுப்பு ஏன்?

என்னுடைய இலக்கு கடவுளை ஒழிப்பதல்ல, 
ஜாதியை ஒழிப்பதுதான்,

ஆனால் நான் ஒழிக்க முற்படும் ஜாதியை 
மதத்துடன் சேர்த்து கட்டி வைத்து இருக்கிறார்கள்,
எனவே, அதையும் ஒழிக்க முற்படுகிறேன்,

ஆனால் மதத்தை 
வேதங்கள், புராணங்களுடன் இணைக்கிறார்கள்,
எனவே, அதையும் அழிக்க வேண்டும்,

வேதத்தை அழிக்க முற்படும் போது,
அது கடவுளுடன் சேர்த்து கட்டி வைக்கப் பட்டு இருக்கிறது. 
எனவே, தான் உங்கள் கடவுள் தலையிலும் கை வைக்க வேண்டி இருக்கிறது.

இவற்றில் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து வராது, 
எனவே தான் எல்லாவற்றையும் அழிக்க வேண்டும் என்கிறோம்.

--29.09.1929 ல் பெரியார்

No comments:

Post a Comment