Tuesday, June 16, 2015

சாதிக்கு ஆதரவாக இருப்பதா, இல்லையா

ஒரு மனிதனின் சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவனுடைய திறமையைப் போற்றுகிற தன்மை இந்துக்களிடம் இல்லை. 

திறமை உள்ளவன் தன் சாதிக்காரனாக இருந்தால் மட்டுமே திறமையைப் போற்றும் தன்மை இருக்கிறது. 

சாதி உணர்வின் காரணமாகவே "ஒருவன் நல்லவனாக இருந்தாலும் சரி கெட்டவனாக இருந்தாலும் சரி, அவன் செய்தது சரியாக இருந்தால் என்ன, தவறாக இருந்தால் என்ன'' என்கிற மிக மோசமான மனப்பான்மை மேலோங்கி வருகிறது. 

நல்லவைகளுக்கு ஆதரவாக நிற்பதா, தீயவைகளுக்கு ஆதரவாக இல்லாமல் போவதா என்பதல்லாமல், சாதிக்கு ஆதரவாக இருப்பதா, இல்லையா என்பதுதான் பிரச்சனையாக ஆகிவிடுகிறது."

- டாக்டர் அம்பேத்கர்

No comments:

Post a Comment