Thursday, July 6, 2017

மாற்றுக் கருத்தை பேசி விட்டு சிறு தவறான வார்த்தையோ/செயல்களோ எதிர் தரப்பில் இல்லாமல் திரும்பினார்

Chidambaram Periyasamy
Via Facebook
2017-07-03

ஒரு வீடியோ பார்த்தேன்

அதுல ஒரு அக்கா வந்து சண்டை போடுராங்க எப்படி பாப்பான் என்று நீங்க சொல்லலாம் என்று

அதுல உள்ள மாற்று கருத்துக்கள் விவாதத்திற்குட்பட்டது என்றாலும் அக்கா பல நபர்களின் குரலுக்கு எதிராக தனியாக மாற்றுக் கருத்தை பேசி விட்டு சிறு தவறான வார்த்தையோ அல்லது தவறான செயல்களோ எதிர் தரப்பில் இல்லாமல் திரும்பினார் என்பது தான் ஹைலைட்டே

இதுவே அக்கா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சென்று

அங்கு ஒலிக்கும் பிரபல கோஷமான இந்திய நாடு இந்துவின் நாடு துலுக்க நாயே வெளியே ஓடு என்கிற கோஷத்திற்கு எதிர்வினையாக

இப்படி ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக பேசலாமா என்று கேட்டிருந்தால் அக்காவிற்கு தமிழில் எத்தனை கெட்ட வார்த்தை இருக்கிறது என்று தெரிந்திருக்கும்

ஜாதியும் பீதியும் இரு கண்கள் என்ற செயிண்டிஸ்ட்டின் குரு பூஜைக்கு சென்று

அங்கு ஒலிக்கும் பிரபல கோஷமான ஆண்ட ஜாதியடா நாங்க அடிமை நாயடா நீங்க என்கிற கோஷத்திற்கு எதிர்வினையாக

மனிதர்கள் அனைவரும் சமம் இல்லையா இதில் மற்றவர்களை நாய் என்று கேவலமாக தூற்றலாமா என்று கேட்டிருந்தால்

அக்கா இறைவனடி சேர்ந்திருப்பார் காரணம் வாதத்திற்கு திரும்ப வாதம் செய்ய அங்கிருப்பவர்கள் பெரியாரிஸ்ட்கள் இல்லை அத்தனையும் பச்சை பார்ப்பண சொம்புகள்

நிர்வாண சாமியார்கள் கூட்டத்திற்கு சென்று இப்படி அசிங்கமாக திரியலாமா என்று அக்கா பொரட்சி செஞ்சிருந்தா

அந்த சாமியார்களே அக்காவ பொரட்டி எடுத்திருப்பாங்க

இவ்வளவு எதுக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று மாற்று ஜாதி வேண்டாம் பார்ப்பண ஜாதியிலையே

அது என்ன ஆண் மட்டும் அர்ச்சகர் பெண்ணுக்கு என்ன குறைச்சல் பெண்கள் அர்ச்சகர் ஆகக் கூடாதா என்று கேட்டிருந்தால்

அக்காவுக்கு கருவரையிலையே கருவருக்கப்பட்டிருக்கும்

அந்த வீடியோவில் அக்கா பேசிய பேச்சில் மிக முக்கியமானது நானும் பாப்பாத்தி தான் என்கிற பஞ்ச்

அக்கா போன்ற ஆட்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் பார்ப்பண மதத்தில் பார்ப்பணர் என்கிற பதம் தான் இருக்கிறதேயன்றி

பாப்பாத்தி என்கிற பதமே இல்லை மொத்தத்தில் பெண்கள் அனைவருமே இழிபிறவிகள் என்று தான் சொல்கிறது கீதை

மனு இன்னொரு படி மேலை போய் பெண்கள் அனைவருமே காமவெறி பிடித்த சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த ஆண் கிடைத்தாலும் அவர்களோடு தவறாக பழுகும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறது

அக்கா என்ன தான் பொரச்சி பேசினாலும் பார்ப்பண மதத்தின் படியே அக்கா தான் நினைப்பது போல் பாப்பாத்தி கிடையாது அவர் இழிபிறவி தான்

அவர் பொரட்சி பேசிய இடம் பெரியாரிஸ்ட்கள் மத்தியில் என்பதால் எதிர் வாதம் நடந்தது  இன்னும் சொல்ல போனால் இது போல் பெண்கள் பொது வெளியில் பேசுவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்

மத மற்றும் பார்ப்பண சொம்புகள் நடத்தும் கூட்டங்களில் அக்கா மாதிரி ஆட்கள் இது போல் எதிர் கருத்துகள் பேசி இதே போல் சேதாரம் இல்லாமல் திரும்பும் அளவுக்கு கருத்து சுதந்திரம் வளர வேண்டும் என்பதே நம் விருப்பம்

-

No comments:

Post a Comment