Monday, July 24, 2017

ரவிசாஸ்திரி போன்ற பூணூல் பொறுக்கிகளுடன் இணைந்து பணி செய்யாமல் இருப்பதே மேல்

Law Zahir
Via Facebook
2017-07-23

*பூணூல் பொறுக்கிகள்*

இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டதில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு உடன்பாடு இல்லாததால் புதியதாக பரத் அருண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

92 டெஸ்ட் போட்டி, 200 ஒருநாள் போட்டியில் விளையாடி மிகச் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த ஜாகீர்கானை தேர்வு செய்யாமல் 2டெஸ்ட் 4 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள பரத் அருணை தேர்ந்தெடுத்து உலக சாதனை செய்ததற்கு  என்ன காரணம் இருந்திருக்கும், பூணூலைத் தவிர.

ஸாரி மிஸ்டர் ஜாகீர்கான், ரவிசாஸ்திரி போன்ற பூணூல் பொறுக்கிகளுடன் இணைந்து பணி செய்யாமல் இருப்பதே உங்கள் திறமைக்கும், மனிதத் தன்மைக்கும் பாதுகாப்பானது!!

No comments:

Post a Comment