Friday, April 20, 2018

உங்களிடம் நடுநிலையோடு சில கேள்விகள்

Elanthai singam
Via Facebook
2018-04-20

ஒரு நண்பரின் பதிவு::-*நடுநிலையான இந்து மக்களே*

*உங்களிடம் நடுநிலையோடு சில கேள்விகள்*

இக்கேள்விகள் உங்களைப் புண்படுத்துவதற்காக
அல்ல...

நீங்கள் சார்ந்திருக்கும் இந்து மதத்தை புனிதபடுத்துவதற்காக

ஆண்டாளின் புனிதத்தன்மையை
எட்டு நிமிட வார்த்தையில்
அசிங்கப்
படுத்திவிட்டாரென ?!
தரங்கெட்ட வார்த்தையில் தனிமனித வைரமுத்துவை பொது மேடைபோட்டு எகிறி எகிறிப் பேசிய H. ராஜா அவர்களே ?

எட்டு நாள் கோவில் கருவறையில் வைத்து பச்சிளம் பாலகனை சீரழித்தார்களே ! கோவிலின் கருவறைப் புனிதத்தை கலங்கப்படுத்திவிட்டார்களே !
"ஆண்ட்டி டெம்புள் அர்ச்சகர்கள் அதிகாரிகள்"என்று உங்கள் பொதுமேடை அர்ச்சனைகளை துவங்கவில்லை? ஏன் ?

(  ஓ அவாள்கள் உம் கொள்களைச் சொந்தங்களல்லவா)

இந்துக்களே சிந்தியுங்கள்🤔
ஆரியம் வேறு !
உங்கள் மதமாச்சர்யம் என்பது வேறு!

திருவாளர் திருவில்லிபுத்தூர் ஜீயர் அவர்களே ?
உங்களின் காவி அங்கி பிரம்மச்சார்யத்துக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ?
ஆண்டாள் அவமதிப்பு விசயத்தில் ? வைரமுத்துவையும் - வைகோ யும் வம்பிக்கிழுத்து சோடாபாட்டில் எங்களுக்கும்  வீசத்தெரியுமென ? உண்ணாவிரத கெடு விதிதீரே?

ஆண்டாளின் புனிதத் தன்மைக்கே! இந்த கொதிநிலையென்றால்?
ஆண்டவனின் சன்னிதியையே அசிங்கப்படுத்திவிட்டார்களே கத்வாவில் ?

எங்கே உங்கள் உண்ணா நோன்பும்? 
சோடாபாட்டில் வீச்சும்?

ஓ ? அசிங்கத்தை கருவறையில் ஆரம்பித்தூ வைத்தது குருக்களல்லவோ என்பதாலோ ?

எட்டு வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தை  ஜய்யப்பன் சன்னிதியில் நுழைந்தால் புனிதம் கெட்டுவிடும் ?!

என்பதால்
சட்டம் போட்டு தடுத்த சன்னிதான குழுவினரே!

தடைமீறிச் சென்ற நடிகைமேல் கேஸ்வழக்கு போட்டு சன்னிதான புண்ணியம் காத்தீரே !

ஏன் கத்வா மாவட்ட கோயில் கருவறை கலங்கப்பட்டு நிக்குதே?!

இதுவரை ஒரு பொது நல வழக்குகூட பதிவாகலியே ஏன் ?

தாழ்த்தப்பட்டவன் கருவறையில் நுழைந்தால் தீட்டு / பூஜை செய்தால் தடுத்து நிறுத்தி வெட்டு  உங்கள் ஆச்சாரத்தை நான் வரவேற்கிறேன் ?!

காஞ்சி t,சுவாமிநாதன் கருவறையில் விபச்சாரத்தை ஊக்குவித்ததிலிருந்து...

கத்வா மாவட்ட கருவறை கற்பழிப்பு வரை ? இதுவரை ஒரு போராட்ட பொறீ கூட கிழம்பலீயே ஏன் ?

ஒரு தலீத்தை கோவில் கருவறையில் பூஜை செய்ய அனுமதிக்காத பார்ப்பனியம்

ஒரு முஸ்லிம் சிறுமியை கருவறைக்குள் வைத்து கற்பழிக்க அனுமதிக்கிறதோ.?
ஆச்சாரமும் ? புனிதத்தன்மையும்? அடுத்தவாளுக்கு மட்டுந்தானா ?

சீதையின் புனிதத் தன்மையை ! சிதை மூட்டீ
நிருபித்தான் !
புராணப் புருஷன் ராமன் !

கத்வா மாவட்ட காளியின் கருவறைப் புனிதத்தை எதன் மூலம் நிருபிக்கப்போகிறீர்கள்?
சிதைமூட்டல் !  என்பது புராணகால சீதைக்குமட்டுந்தானா?
கலிகால கயவர்களுக்கில்லையா ?

கோர்ட் வழக்கு என்பது காலங்கள் கடந்து விடும்
சிதைமூட்டி கருவறையை உடனே புனிதப்படுத்துங்கள்
உண்மை புரிந்துவிடும்

டாக்டர் தமிழிசையம்மா
கோவீல் வளாகத்தினுள் விவசாயிகள் தங்களின் போராட்ட நோட்டீஸ் விநியோகித்ததற்காக விவசாயிகளை கோயிலின் புனிதம் கெடுத்துவிட்டார்கள் என்று புரட்டி எடுத்தீர்களே ?
நோட்டீஸீக்கே நொங்கெடுத்த உம் வகையறாக்கள் ?!
கத்வா மாவட்ட வகையறாக்களை களையெடுக்க கெளம்பலியே ஏன் ?

இந்துக்களே சிந்தியுங்கள்🤔
ஆரியம் வேறு உங்கள் மதமாச்சர்யம் என்பது வேறு🤔🤔

https://m.facebook.com/story.php?story_fbid=1422911927814017&id=100002856716407

No comments:

Post a Comment