Thursday, April 26, 2018

அம்பேத்கர் வழியில் செல்கிறேன் என்று பொய் சொல்வதை நிறுத்தி விட்டு

கொஞ்சமாவது நேர்மை வேண்டும்

ஓரு வாதத்திற்காக சொல்கிறேன்

மும்பை சிகப்பு விளக்கு பகுதியில் மோடியின் தாய்க்கு சிலை வைத்து அங்கே பாலியல் தொழில் செய்யும் பெண்கள் நாங்க மோடியின் தாயின் வழியைப் பின்பற்றி தான் இந்த விபச்சாரத் தொழிலை செய்கிறோம் என்று சொன்னால் மோடிக்கும் பக்தாளுக்கும் கோபம் வருமா வராதா

மோடியின் தாயை கேவலப்படுத்துவது நோக்கம் அல்ல அதே சமயத்தில் விபச்சாரத் தொழில் சரியா தவறா என்கிற விவாதத்திற்குள்ளும் போகவில்லை

ஆனால் விபச்சாரத் தொழில் செய்பவர்கள் மோடியின் தாய் தான் எங்கள் வழிகாட்டி என்று சொல்வதை அனுமதிக்க முடியாது காரணம் மோடியின் தாய் விபச்சாரியுமல்ல விபச்சாரத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தவருமல்ல

அதனால் நேர்மையான விபச்சாரிகள் மோடியின் தாயை தனது வழிகாட்டி என்று சொல்லக் கூடாது

இப்போது விஷயத்திற்கு வருவோம்

பாஜகவின் அடிப்படை கொள்கை இந்துத்வா மற்றும் பார்ப்பனியக் கொள்கை அதாவது நான் மேலை சொன்னது போல் இவர்கள் இந்துத்வாவை புனிதம் என்று நம்பி கொண்டிருக்கிறார்கள்

மேலே எப்படி விபச்சாரம் சரியா தவறா என்கிற விவாதத்திற்குள் போகவில்லையோ அதே போல இந்துத்வா கொள்கை சரியா தவறா என்கிற விவாதத்திற்குள் போக விரும்பவில்லை

ஆனால் மோடி உள்ளிட்ட பாஜகவினர் அம்பேத்கர் வழியில் தாங்கள் நடப்பதாக சொல்வது தான் பிரச்சனை

காரணம்

இந்து மதத்தை ஒழித்துக் கட்டினால் தான் சமூகம் உருப்படும் என்றும் இந்துவாக பிறந்த நான் இந்துவாக சாக மாட்டேன் என்றும் மிகத் தீவிரமாக இந்து மதத்தை எதிர்த்தவர் அம்பேத்கர்

அதாவது விபச்சாரத்தை புனிதம் என்று விபச்சாரிகள் நம்புவது போல் இந்துத்வாவை புனிதம் என்று நம்ப மோடி உள்ளிட்ட பக்தாவுக்கு உரிமை இருக்கிறது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை

ஆனால் விபச்சாரிகள் தங்களின் வழிகாட்டி மோடியின் தாய் என்று சொல்வது எப்படி அநியாயம் அக்கிரமமோ

அதை விட மோசமான அநியாயமான அக்ரமான விசயம் தான் இந்துத்வா பேசும் பாஜகவினர் அம்பேத்கரை தங்கள் வழிகாட்டி என்று சொல்வது

அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று பக்தாவுக்கு நம் அன்பு வேண்டுகோள் என்னவென்றால்

மேற்கண்ட உதாரணத்தை புரிந்து கொண்டு உங்கள் தொழிலுக்கு அம்பேத்கர் வழியில் செல்கிறேன் என்று பொய் சொல்வதை நிறுத்தி விட்டு கோல்வல்கர் வழியில் செல்கிறேன் என்று உண்மையை செல்லுங்கள்

கதையின் கருத்து

செய்யும் தொழில் விபச்சாரமா அல்லது இந்துத்வாவா என்பது பிரச்சினை இல்லை

ஆனால் தொழிலில் ஒரு நேர்மை வேண்டும்

https://m.facebook.com/story.php?story_fbid=2012403025715150&id=100008364167833

No comments:

Post a Comment