Saturday, April 1, 2017

இந்திய நீதிதுறை, தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக, திட்டமிட்டு நிகழ்த்தி வரும் வன்முறைகள்.

இந்திய நீதிதுறை, தனது சொந்த
குடிமக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக,
திட்டமிட்டு நிகழ்த்தி வரும் வன்முறைகள்.

0) தன் மீதான 'கரை'யை துடைக்கும்
பொருட்டு, தனது பெற்றோர், மனைவி
மற்றும் 40 நாள் 'கைக்குழந்தை'யோடு
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு
வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும்
சம்மந்தமில்லை என்பதை நிருபிக்க
தானாக முன்வந்து சரண் அடைந்த
யாகூப் மேமனை அவரது பிறந்த
நாளன்று குரூரமாக தூக்கிலிட்டு
கொன்றது.

1) இந்தியாவின் கூட்டு மனசாட்சியை
திருப்திபடுத்த அப்பாவி அப்சல் குருவுக்கு
தூக்கு.

2) இஹ்சான் ஜாப்ரி, இஸ்ரத் ஜஹான்,
சொராபுதீன், கௌசர் பி, சாதிக் ஷேக்
மற்றும் எண்ணற்றவர்களை போலி
என்கௌண்டர்கள் கொலை
செய்தவர்களை தப்பிக்கவிட்டது
மட்டுமின்றி பதவிகள் மூலம்
கௌரவித்தது.

3) மோடி, அமித்ஷா, வன்சாரா, பாண்டே
போன்றோர் சாட்சியங்களை அழித்து
தூய்மையானவர்கள் என பட்டம்
கொடுத்தது.

4) ஹாஷிம்புராவில் 43 அப்பாவி
முஸ்லிம்களை கொன்ற கொலைகார
காவல்துறையினர் குற்றமற்றவர்கள்
என்று விடுதலை செய்யதது

5) டைகர் மேமன்கள் உருவாகக்
காரணமாக இருந்த மும்பை கலவரத்தில்
நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின்
கற்பையும், உயிரையும் சூறையாடியதன்
மூளையாக கிருஷ்ணா கமிசனால் குற்றம்
சாட்டப்பட்ட பால்தாக்கரேயின் மயிரை
கூட பிடுங்க முடியாத கையாலாகாததனம்.
அந்த கிரிமினல் அரச மரியாதையுடன்
அடக்கம் செய்யப்பட்டபோது ஆண்மையற்று
வேடிக்கை பார்த்தது.

7) சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய
வன்முறைக்கு காரணமான கல்யாண்சிங்
அதற்கு தண்டனையாக அரசு மாளிகையில்
சில மணிநேரங்கள் கைதியாக தங்க
வைக்கப்பட்டது.

8) மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி
போன்ற கொலைகாரர்கள் தீவிரவாதிகள்
சுதந்திரமாக வெளியில் நடமாட
அனுமதித்தது.

9) பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக
பாடுபடும் சஞ்சிவ் பட், தீஸ்தா செடல்வாட்
மீது கட்டவிழ்க்கப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு
ஜால்ரா அடித்தது.

10) அப்பாவி முஸ்லிம் சிறைக்
கைதிகளுக்காக போராடிய வக்கீல்
ஷாஹிதைக் கொன்ற தீவிரவாதிகள்
கௌரவிக்கப்பட்டபோது ஆண்மையற்று
வேடிக்கை பார்த்தது.

11) ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்,
மாலேகான், சம்ஜௌதா குண்டுவெடிப்பு
தீவிரவாதிகளிடம் மென்மையாக நடந்து
கொள்ளும்படி புலனாய்வுத்துறைக்கு
மத்திய அரசு உத்தரவிட்ட போது அந்த
சட்ட அத்துமீறலை அனுமதித்தது.

12) டைம்ஸ் ஆப் இந்தியா நாட்டில்
மரண தண்டனை விதிக்கப்பட்ட
நால்வரில் மூன்று பேர் ஒடுக்கப்பட்ட,
மதச் சிறுபன்மையின, பொருளாதாரத்தில்
பின்தங்கிய வகுப்பினர் என்ற
அறிக்கையை வெளியிட்டபோது..

13) குஜராத், பகவல்பூர், நெல்லி,
கோவை, மும்பை போன்ற இடங்களில்
நடைபெற்ற இனபடுகொலைகளை
நடத்திய காவிதீவிரவாதிகளை
சுதந்திரமாக உலாவ விட்டிருப்பது.

இவ்வளவு அநீதிகளுக்குப் பின்பும்
இந்திய முஸ்லீம்கள் இந்திய
நீதித்துறையின் மீது வைத்திருக்கும்
அப்பாவித்தனமான,
ஏமாளித்தமான
நம்பிக்கை அபாரமானது.

பன்மை தன்மை கொண்ட ஒரு நாட்டில்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கௌரவமும்,
இருப்பும் தொடர்ந்து திட்டமிட்டே
கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும்
ஆக்கப்படும்போது அது நீண்ட காலத்தய
ரணங்ளையும்

No comments:

Post a Comment