Saturday, April 1, 2017

நம்புங்கள் இந்தியா மதச்சார்பற்ற நாடு

நான் சர்வதிகாரியாக இருந்தால் பள்ளிகளில்முதல் வகுப்பிலிருந்தே கீதையையும் மகாபாரதத்தையும் பாடமாக சேர்த்திருப்பேன்
- உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே

இவர்தான் யாகூப்மேமன் வழக்கை இறுதியாக விசாரித்து தூக்கை உறுதிபடுத்தியவர்.

நம்புங்கள் இந்தியா மதச்சார்பற்ற நாடு

-Satheesh Kumar


ராமகோபாலன்க்கு பதில் அடி:
https://www.facebook.com/adayaalamkaatuvoompooligalai/videos/1421646058122425/

யாகூப் மேமன் படுகொலையும் - நீதி அமைப்பின் பாரபட்சமும்!:
https://www.facebook.com/aloor.shanavas/videos/1874149536142994/

No comments:

Post a Comment