Saturday, April 1, 2017

குசராத்தில் ஒரு கர்ப்பினியின் வயிறு கிழிக்கப்பட்டு அதில் இருந்த சிசு வெளியே எடுத்து தீயிலிட்டு கொழுத்தப்பட்ட போது

குசராத்தில் ஒரு கர்ப்பினியின்
வயிறு கிழிக்கப்பட்டு அதில்
இருந்த சிசு வெளியே எடுத்து
தீயிலிட்டு கொழுத்தப்பட்ட
போது அமைதியாக அதைக்
கண்டும் காணாமல
இருந்து விட்டு எந்த கும்பல்
அக்கொடூரங்களை கட்டவிழ்த்து
விட்டதோ அந்தக் கும்பலின்
ஆதரவில் இந்திய உயர்பதவியை
மற்றுமொருமுறை அனுபவிக்க
துடித்த அந்த மாமானிதரின்
மறைவிற்கு எமது ஆழ்நத இரங்கல்கள்.

-Anthony Fernando

No comments:

Post a Comment