Saturday, April 1, 2017

ஆர்.எஸ்.எஸ் பற்றி காமராசர்

ஆர்.எஸ்.எஸ் பற்றி காமராசர்

'குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்
பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப்
பற்றித்தான். இந்த காமராசர் தான்
சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே
தீருவேன் என்று சொல்கின்றான்.
அவன் தான் அதிலே தீவிரமாக
இருக்கின்றான் என்று நினைகின்றார்கள்.
என் வீட்டுக்கு தீ வைக்கின்றான். ஆனால்
நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
கடமையை நான் செய்தே தீருவேன்.

ஆதாரம்:
11-12-1966 சேலம் பேரூரை
நவசக்தி 15-12-1966.

No comments:

Post a Comment