Saturday, April 1, 2017

இந்திய நீதியின் மீது அப்பாவித்தனமாக பெரும் நம்பிக்கை வைத்திருந்த குற்றத்துக்காக யாகூப் தூக்கில் தொங்க வேண்டியவன் தான்...

இந்திய நீதியின் மீது
அப்பாவித்தனமாக பெரும்
நம்பிக்கை வைத்திருந்த
குற்றத்துக்காக யாகூப்
தூக்கில் தொங்க
வேண்டியவன் தான்...

சட்டத்தை மதிக்கிறேன்,
நீதியை மதிக்கிறேன்னு
வான்டடா போய் வண்டியில
ஏற நினைக்கிற எல்லோருக்கும்
‪#‎யாகூப்_மேமன்‬ வாழ்க்கை
ஒரு பாடமாக இருக்கட்டும்.
--Sahul Asra Sahulasra---

மக்களே உங்களுக்குள்
பிரச்சனை என்றால் நீங்களே
தீர்த்துக்கொள்ளுங்கள்...
தவறி கூட இந்திய சட்டத்தை
நம்பி சரணடைந்து விடாதீர்கள்.
கடைசி வரை நீதி கிடைக்கும்
என்று உன் வாலிபத்தை
சிறையில் களிக்க செய்து
கடைசியில் தீர்ப்பு என்று
கூறி உங்களை கொலை
செய்து விடுவார்கள்...
ஜாக்கிரதை மக்களே..
‪#‎Justicedied‬
‪#‎YakupMemon‬

No comments:

Post a Comment