Saturday, April 1, 2017

வேறொரு கலாச்சாரத்தில் பிழைகள்

''வேறொரு கலாச்சாரத்தில் பிழைகள்,
தவறுகள் நடந்தால் அவற்றை கடுமையாக
கண்டிப்பது, அதையொத்த தவறுகள்
தமது சொந்த கலாச்சாரத்தில் இடம்
பெற்றால் வாய்மூடி மௌனமாக
இருப்பதுமே, அறிவுஜீவிகளின்
சூதாட்டத்தில் மிகவும் இழிவானது''

...... இது கலாச்சாரக் கோட்பாட்டாளர்,
இலக்கிய விமர்சகர் எட்வர்ட் ஸைத்
அவர்களது பிரசித்தி பெற்ற கூற்று.

No comments:

Post a Comment