Saturday, April 1, 2017

மரண தண்டனையை பிறந்தநாள் பரிசாக அளித்திருக்கும் ஒரே நாடு இந்தியாதான்.

ஏன் ஜூலை 30 என்கிற இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது?

ஏனென்றால், நாளை யாகூப்புக்கு பிறந்தாள்.

மரண தண்டனையை பிறந்தநாள் பரிசாக அளித்திருக்கும் ஒரே நாடு இந்தியாதான்.
இந்தியா இவ்வளவு குரூர மனம் படைத்த நாடா என்று உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கலாம். பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

No comments:

Post a Comment