Saturday, April 1, 2017

விப்ரசாரண அமிர்தம்:

விப்ரசாரண அமிர்தம்:

பார்ப்பனரின் குதிகால் கழுவிய நீரை தீர்த்தமாக குடிப்பது தான் விப்ரசாரண அமிர்தம், இதை தினமும் ஒரு மடக்கு குடித்து புண்ணியம் தேடிக் கொள்ளவேண்டும்.

200 பார்ப்பனர்களுக்கு பாதை பூஜை செய்து விப்ரசாரண அமிர்தம் குடித்தவர் தான் இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்.

- ஹரி ஹரன்

No comments:

Post a Comment